உயிரியல் பூங்காவில் குட்டியை ஈன்ற நீர்யானை..!
சென்னை வடலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை குட்டியை ஈன்றதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. நீர்யானைகள் பொதுவாக தண்ணீரில் பிறக்கும். தண்ணீருக்குள் பாலூட்டும் நிலை கொண்டுள்ளனர். பிரசவத்திற்கு...
சென்னை வடலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை குட்டியை ஈன்றதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. நீர்யானைகள் பொதுவாக தண்ணீரில் பிறக்கும். தண்ணீருக்குள் பாலூட்டும் நிலை கொண்டுள்ளனர். பிரசவத்திற்கு...
திருத்தணி அருகே பூனி மாங்காடு கிராமத்தில் 60 வயதான ஜெகதாம்பாள் தனியாக வசித்து வரும் நிலையில் அவரது பெயரில் உள்ள ஒரு ஏக்கர் விவசாய நிலம் தனது...
தென்காசி மாவட்டம் பனங்குடி அருகே யானை தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். யானையை வனத்திற்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே உள்ள...
குஜராத் மாநிலத்தில் பெய்த மழையால் அவுரங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மரக்கிளையில் அமர்ந்திருந்த நபரை இந்திய அரசு படையினர்...
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இரண்டாவது நாளாக அனைத்துலக முத்தமிழ்...
விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில், அவரது மகன் சண்முகபாண்டியன் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உருவச்சிலை திறப்பு விழா நடந்தது....
மறைந்த விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகம் இனி "கேப்டன் ஆலயம்" என்று...
பொறியியல் தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தற்போது கட்டக்கூடிய தேர்வு கட்டணமே இனி நடைமுறையில் இருக்கும் தேர்வு கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை...
பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக ISRO தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஏலியன்ஸ் உள்ளனவா? என ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் சோம்நாத் அளித்துள்ள பேட்டியில், பிரபஞ்சத்தில் ஏலியன்ஸ்...
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று தவெக கொடியை ஏற்ற அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் கொடியை ஏற்ற அனுமதி பெற முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று குளத்துப்பாளையம் பகுதிகளில் சுமார் 30 இடங்களில் கொடியேற்று விழாவும், அரசு மருத்துவமனையில் ரத்ததான...
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மவுண்ட் பூந்தமல்லி சாலை புஹாரி ஹோட்டல் சந்திப்பு முதல்...
ரஜினி கூறிய அறிவுரையை புரிந்துகொண்டேன், எதிலும் தவறிட மாட்டேன், உஷாராக இருப்பேன் என்று அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” புத்தகம் வெளியிட்டு விழாவில் முதலமைச்சர்...
தமிழ் கடவுள் முருகனைப் போற்றும் வகையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு விமரிசையாக நடைபெறும் நிலையில், ஆன்மீக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்...
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், நம் பள்ளி குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்திடவும், அரசு பள்ளிகளை...
நேபாளம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் இருந்து நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்தனர். ...
பாகிஸ்தானில் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக 10, 50, 100, 500, 1,000, 5,000 நோட்டுகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன....
நாடு முழுவதும் 4.30 லட்சம் சுய உதவி குழுக்களுக்கு 2,500 கோடி சுழல் நிதியை பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார். 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்கள்...
தவெக தலைவர் விஜய் அரசியலில் பெரிய அளவில் சாதிப்பார் என நடிகர் பெஞ்சமின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்-க்கு பிறகு குழந்தைகளின் மனதில் இடம்பிடித்த ஒரே நடிகர் விஜய்...
EX CM கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' என்ற பெயரில் அமைச்சர் எ.வ.வேலு புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, நடிகர்...
பெற்ற மகளையே வன்கொடுமை செய்த ரவியை ஏற்கெனவே கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி விளக்கமளித்துள்ளார். அவருக்கும், புரட்சி பாரதத்துகும் எந்த தொடர்பும்...
திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள, நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக...
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயில் கருவறைக்குள் சமத்துவம் நிலவ வேண்டும் என்று வலியுறுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், பழனியில்...
செல்போன் செயலி மூலம் மின்பயன்பாடு கணக்கெடுக்கும் பணி விரைவில் அமலுக்கு வரவுள்ளது. தற்போது எச்.எச்.சி. எனும் கையடக்க கணினி வாயிலாக கணக்கெடுக்கப்படுகிறது. இதற்குப் பதில் புதிய செயலியை...