திருப்பூர் அருகே புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு..!
தாராபுரம் டிஎஸ்பி ஆக இருந்தவர் கலையரசன். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தாராபுரம் டிஎஸ்பியாக கோவை பகுதியில்...
தாராபுரம் டிஎஸ்பி ஆக இருந்தவர் கலையரசன். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தாராபுரம் டிஎஸ்பியாக கோவை பகுதியில்...
ஓசூரில் ஆசிரியை அடித்ததால் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் ஆனந்த லக்ஷ்மி தம்பதியினரின்...
சென்னை பாடி புது நகர பகுதியில் தனியார் நிறுவன உணவு டெலிவரி பாய் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவத்தன்று...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி இருசக்கர வாகனம் மீது மோதிய இரண்டு பேர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து...
தலைவாசல் அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் தங்களை தரக்குறைவாக பேசி அடித்து துன்புறுத்துவதாக மாணவ மாணவிகள் குற்றம் சாட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம்...
நாமக்கல் அருகே சக மாணவனால் தாக்கப்பட்ட அரசு பள்ளி மாணவன் பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. நாமக்கல் அடுத்த எருமைப்பட்டி அருகே நவனப்பட்டியைச்...
சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் இருந்த கர்ப்பிணி பயணிக்கு பிரசவம் பார்த்த ஆண் செவிலியருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன. சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு கடந்த 2ஆம் தேதி வந்து...
புதுச்சேரியில் நடைபெற்று வரும் சர்வதேச பட்டம் விடும் திருவிழா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது. புதுச்சேரியில் சின்ன வீராம்பட்டி ஈடன் கடற்கரை பகுதியில் சர்வதேச பட்டம் விடும்...
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி...
புதிய ரேஷன் அட்டைகள் வழங்க தாமதிப்பதாக, தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், மகளிர் உரிமைத் தொகைக்கு அதிக விண்ணப்பங்கள் வருவதை தவிர்க்கவே,...
தமிழகத்தில் நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. நாளை சனி, நாளை மறுநாள் ஞாயிறு என்பதால் வழக்கமான 2 நாள் வார இறுதி விடுமுறை....
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொது வெளியில் பாட தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கான் ஆட்சி செய்து வரும் தாலிபன்கள் அடிக்கடி கட்டுப்பாடுகள் விதித்து அங்குள்ள மக்களை சிரமப்படுத்தி வருகின்றனர்....
கடந்த ஜூன் 18ஆம் தேதியன்று திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருணாகபுரி விநாயகர் கோவில் அருகில், கோல்டன் நகர் பகுதியில் வசித்து வந்த சதீஷ்குமார்...
பொள்ளாச்சி அருகே தரமற்ற முறையில் அரசு பள்ளி சீரமைக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி...
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தண்டை ஓட்டுநர் உட்பட 15 கிராமங்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஜீவன் குடிநீர் திட்டத்தை மக்களவை உறுப்பினர் கே.என்.அருள் நேரு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வங்கி அதிகாரி ரமணி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் அசோக்கை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ரமணி ஏற்கனவே இரண்டு திருமணம்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வங்கி அதிகாரி ரமணி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் அசோக்கை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ரமணி ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த...
சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் காதலிப்பதாக கூறி பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிய சக மாணவன் போக்சோவில் அரசு கூர்நோக்கி இல்லத்தில் அடைக்கப்பட்டு சிகிச்சைக்கு...
அரியலூர் மாவட்டம் தேலூரில் அரசு உயர்நிலை பள்ளி கணினி ஆய்வகத்தில் கணினி வெடித்து ஏற்பட்ட விபத்தில் மாணவ மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. கணினி ஆய்வகத்திலிருந்து...
போலி என்சிசி முகாம் விவகாரத்தில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் முன்னிலையில் அவரது தந்தையும் இறந்தது குறித்து மக்களின் கேள்விகளுக்கு திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்று எதிர்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தியதுடன்,...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மிக முக்கியமான இடமாக அரசு தலைமை மருத்துவமனை, காவல் நிலையம், தாலுகா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், என பல்வேறு அலுவலகங்கள் உள்ளது....
திருச்செங்கோடு சக்தி நாயக்கன்பாளையத்தில் கத்தியால் தாக்கப்பட்டு சேலம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுமி தஷ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் உடற்...
திருவண்ணாமலை மாவட்டம் குன்னத்தூரில் இயங்கி வரும் ஸ்ரீ பாரத வித்யாஷ்ரம் பேருந்து ஓட்டுனர்கள் இடையே யார் முதலில் செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டு சேஸிங் செய்தபோது நேரிட்ட...