திமுகவில் சண்டையா? அமைச்சர் பதிலடி
திமுகவில் சீனியர் - ஜூனியர் சண்டையெல்லாம் ஒரு காலமும் வராது என்று ஆர்.பி.உதயகுமாருக்கு அமைச்சர் சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக கட்டுப்பாட்டோடு...
திமுகவில் சீனியர் - ஜூனியர் சண்டையெல்லாம் ஒரு காலமும் வராது என்று ஆர்.பி.உதயகுமாருக்கு அமைச்சர் சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக கட்டுப்பாட்டோடு...
ICC தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டதற்கு அமித்ஷாவுக்கு, மம்தா வாழ்த்து கூறியுள்ளார். அதில் "உங்கள் மகன் அரசியல்வாதியாகவில்லை. ஆனால், அதைவிட உயர்ந்த ஐசிசிக்கு தலைவராகியுள்ளார். உங்கள்...
திருப்பூர், தாராபுரம், புதுக்கோட்டை மேடு பகுதியில் தொடர்ந்து மூன்று வீடுகளில் கொள்ளை சம்பவம் நேற்று இரவு நடைபெற்றது. இந்நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று...
மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெரும்பாலான அதிகாரிகள் தங்களது கைபேசியை பார்த்துக் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தது. இச்செயல் மக்களிடையே சலசப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுர மாவட்டம் திருவாரனை...
தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய...
வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக...
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு செவ்வாய்க்கிழமை இரவு...
மத்திய பிரதேசத்தில் பட்டியலின சிறுவன் மற்றும் பாட்டி மீது காவலர்கள் கண்மூடித்தனமாக தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகிறது. முதலில் பெண் அதிகாரியும் அதைத் தொடர்ந்து காவலர்களும் சரமாரியாக...
பத்தாம் வகுப்பு பொது தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம்...
சென்னை கிண்டியில் உள்ள உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் ரோல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் உணவக ஊழியர் பணத்தை திருப்பிக் கொடுத்ததால் வாடிக்கையாளர் புகார் அளிக்காமல் திரும்பி சென்றார்....
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வழிவிடாமல் சென்றதாக கூறி தனியார் பேருந்தின் ஓட்டுனர் பயணிகளுடன் சென்று தன்னை தாக்கியதாக கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர்...
அம்பாசமுத்திரம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கு தலா 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நெல்லை சிறப்பு நீதிமன்றம்...
உத்திர பிரதேசத்தில் ஓநாய்கள் தாக்கியதில் குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா நேபாள் எல்லையில் அமைந்திருக்கும் பகுதியில் இரண்டு மாதங்களாக முப்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்களை...
திருவாடானை அடுத்த ஓரியூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் கிடந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி பொருட்களை எஸ் பி பட்டிணம் போலீசார் பறிமுதல் செய்து...
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் சத்ரபதி சிவாஜி. இவர் 1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தில்...
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அவர் ஷாருக் கானை வைத்து இயக்கிய ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை...
கேரளாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பல்வேறு நடிகைகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் நடிகை சோனியா மல்கார் தனக்கு இளைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக காவல்துறையிடம் புகார்...
ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பெருக்கெடுத்து உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் காட்டு பண்ணையார் கோயில் பகுதியில் பாதாள சாக்கடை...
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்றுத் தர முடிவு செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பிரஞ்சு மொழி பயின்றதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது....
படிப்பு செலவுக்கு பணம் கேட்ட மகனே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம்...
மைதானத்தில் மயங்கி விழுந்த 27 வயதான கால்பந்து வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 22 ஆம் தேதி கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேஷனல்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேந்திரய வித்யாலயா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார், நாகர்கோவில் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக ராஜஸ்தானை சேர்ந்த...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேந்திரய வித்யாலயா பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக ராஜஸ்தானை...
நெல்லை மாவட்டம் பனங்குடியில் இரவு நேரங்களில் சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக இளைஞர்கள் வீடியோ எடுப்பது தொடர்பாக புகார் அளித்துள்ளது. இதற்காக போக்குவரத்து மிகுந்த நேரங்களில் இருக்கும்...