ஆக்சிலேட்டரை வேகமாக கடைக்குள் புகுந்த பைக்..!
கேரள மாநிலத்தில் டூவீலரில் இருந்த குழந்தை ஆக்சிலேட்டரை அழுத்தியதால் எதிர்பாராத விதமாக எதிரே இருந்த துணி கடைக்குள் பைப் பாய்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் குழந்தை லேசான...
கேரள மாநிலத்தில் டூவீலரில் இருந்த குழந்தை ஆக்சிலேட்டரை அழுத்தியதால் எதிர்பாராத விதமாக எதிரே இருந்த துணி கடைக்குள் பைப் பாய்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் குழந்தை லேசான...
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 1000க்கும்...
அனகாபுத்தூர் சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு மினி பேருந்து சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில்...
சென்னை பெரிய மேடு சிக்னல் அருகே ரத்த காயத்துடன் சாலையில் கடந்த முதியவரை மீட்டு முதலுதவி அளித்த பெரிய மேடு உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்....
தமிழகத்திலிருந்து ஹச் செல்லும் பயணிகளுக்கு வழிநடத்துபவர் ஏற்பாடு செய்யப்படுவார் என வேளச்சேரி எம்எல்ஏவும், ஹஜ் கமிட்டி தென்னிந்திய பிரதி அசல் மௌலானா தெரிவித்துள்ளார்.
ஆவடி அருகே காமராஜ் நகரில் அடுக்கடுக்காக கோரிக்கை வைத்து எம்எல்ஏவை சுற்றுப்போட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் உள்ள கால்வாய் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு...
15 வயது சிறுமையை காதலிப்பதாக ஏமாற்றி தனியார் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வட மாநிலத்தை சேர்ந்த சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து...
திண்டுக்கல் அருகே காவலரை தாக்கி தங்கச் சங்கலியை பறித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். செட்டிநாயக்கன்பட்டி இ வி காலனி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் தலைமை காவலராக...
திருச்சி என்ஐடி மகளிர் விடுதியில் ஒப்பந்த பணியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாக திருச்சி என்.ஐ.டி. விளக்கம் அளித்துள்ளது. திருச்சி என்ஐடி கல்லூரி விடுதி...
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பள்ளிவாசலில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளிவாசல் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சோழவரம் பகுதியில் இயங்கி...
நடன கலைஞராக instaவில் பிரபலமாக இருந்த மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் அடைந்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் அருணாச்சலம்...
கிருஷ்ணகிரியில் அரசு பேருந்தில் ஆபத்துடன் பயணிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் இருந்து போச்சம்பள்ளி வரை தினமும் அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஐயூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்தது. தற்பொழுது இது தொடர்பான வீடியோ...
தென்கொரிய தலைநகர் சாலையில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் கார் விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்தனர். சீயோனின் மத்தியப்பகுதியில் உள்ள சாலையில் திடீர் என்று பள்ளம் விழுந்தது. இந்த...
சென்னை தாம்பரத்தில் கியர் இல்லாத வண்டிகளை திருடி வந்த திருடனை காவலர்கள் கைது செய்தனர். சென்னை, தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு அதிகம் நடைபெறுவதாக...
குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் ஜாம்நகர், துவாரகா, அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இடைவிடாது மழை காரணமாக...
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் வெளியாகியுள்ள பரபரப்பு ஆடியோ குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டிய பொழுது அருகில் இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அங்குள்ள என்பிஎஸ் நகரில் நகராட்சி நிர்வாகம்...
சிறந்த கதைக்களம் கொண்டு வெளியாகும் மலையாள படங்கள் குறித்து இப்போது மக்கள் அதிகம் பேசுகிறார்கள், அந்த மொழி படங்களை அதிகம் வரவேற்கிறார்கள். படங்கள் குறித்து மலையாள சினிமா...
தமிழ் சினிமாவில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வெளியான படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்த படத்தில் சந்தானம்-உதயநிதி காமெடியை அடுத்து மதுமிதாவின் காமெடி காட்சிகளும் செம...
திருப்பதியில் ஆதார் கார்டை காண்பித்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இடைத்தரகர்கள் முறைகேடாக லட்டை அதிக விலைக்கு விற்பதை தவிர்க்கும் நோக்கில், இன்று முதல்...
EX IG பொன் மாணிக்கவேல் முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. சிலை கடத்தல் வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி சிபிஐ அவர் மீது வழக்குப்பதிவு...
கேரள திரையுலகைப் போல தமிழ் திரையுலகில் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார். கேரளாவில் நடிகைகள் பாலியல் புகார் அளித்தது...
ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள திரையுலகமே ஆடிப்போயுள்ள நிலையில், அதன் தாக்கம் தமிழ் திரையுலகிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், நடிகர் விஷால், இயக்குநர் AR முருகதாஸ்,...