--- --:--:-- --

ரூ.1,000 எப்படி கொடுப்பேன் என ஹெல்மெட்டை தரையில் போட்டு அழுத நபர்..!

2

சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை இதர போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த நபர் ஹெல்மெட் அணியாததால் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டி போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon