பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் ஜி.பி.முத்து..!
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி ஹாட்ஸ்டாரிலும்...
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமின்றி ஹாட்ஸ்டாரிலும்...
காதலி பேச மறுத்ததால் அவரின் வீட்டின் முன்பாக இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் குமார். மெக்கானிக்...
குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் தீபாவளிக்கு வாங்கப்பட்ட தின்பண்டத்தில் புழுக்கள் இருந்ததாக கூறி வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது....
தீபாவளி பண்டிகையை ஒட்டி தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்க கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படுவது குறித்து...
சிலி நாட்டின் தலைநகரில் கொள்ளையடித்த பணத்தை கொள்ளையர்கள் சாலையில் வீசி சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கடந்த வியாழக் கிழமையன்று ஒரு படகில் இருந்து 10 மில்லியன்...
கேரளாவில் நான்காண்டுகளாக மாமியாரை அடித்து துன்புறுத்தி கண்களை குருடாக்கிய மருமகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் வசித்து வரும் 35 வயதான...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி முன்பு தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை காவல்துறை வருவதற்கு முன்னரே சக மாணவர்கள் சடலத்தை தூக்கி சென்ற வீடியோ காட்சிகள்...
சென்னையில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் தொடங்குவது அந்த நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஜியோ நிறுவனம் மும்பை டெல்லி கொல்கத்தா வாரணாசி ஆகிய நகரங்களில்...
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு...
பாதுகாப்பு காரணங்களுக்காக சபரிமலைக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயம் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்களின் ஆவணங்கள் பம்பையில் உள்ள ஆஞ்சநேயர் அரங்கத்தில்...
150 எரியும் மெழுகுவர்த்திகளையும் வாயிலும் வைத்து அமெரிக்காவை சேர்ந்தவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 30 வினாடிக்கு 150 மெழுகுவர்த்தியும் அப்படியே வாயில் வைத்து சாதனை படைத்துள்ளார். ...
சென்னை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணை கைதி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது....
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வழக்கமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ...
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி செவ்வாய்க்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு திரும்பும் வகையில் செவ்வாய்க்கிழமையும் விடுமுறை...
திண்டுக்கல் அருகே இறந்து போனதாகக் கருதப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் அதிகரித்து வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏஜென்சி சாலையில் கடந்த 17ஆம் தேதி 65 வயது...
ராஜபாளையம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்....
தாம்பரம் - கொச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் தான் மீராமிதுன். இவர் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி இவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்...
மத்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தில் பயணித்த 15 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹைதராபாத்திலிருந்து...
மயிலாடுதுறை மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் கடற்படை வீரர்கள் மீது தமிழக கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். கோடியக்கரை அருகே மீன்...
பிக் பாஸ் 6 தற்போது இரண்டாவது வாரத்திலேயே உச்சகட்ட மோதல் வெடித்து இருக்கிறது. வாடி போடி என ஆயிஷாவை அசீம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ...
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று சன். இந்த தொலைக்காட்சியில் காலை முதல் இரவு வரை மிகவும் ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சில தொடர்கள்...
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், ஹிந்தி படங்களை தாண்டி தற்போது ஹாலிவுட்திலும் கால்பதிக்க இருக்கிறார். அது பற்றிய அறிவிப்பை அவரே ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். Daphne Schmon...