திருமணத்திற்கு முன்பே பாவனி – அமீர் ஜோடியாக வெளிநாடு ட்ரிப்..!
கடந்த வருடம் நடந்த பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்ட பாவனி ரெட்டி மற்றும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் ஆகியோர் காதலிக்க தொடங்கி...
கடந்த வருடம் நடந்த பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்ட பாவனி ரெட்டி மற்றும் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் ஆகியோர் காதலிக்க தொடங்கி...
பிக் பாஸ் 6 தற்போது சண்டையின் உச்சத்தில் சென்றுகொண்டிருக்கிறது. அதுவும் இந்த வாரம் கொடுக்கப்பட்ட நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் பிக் பாஸ் வீட்டையே இரண்டு...
அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்த கையோடு அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். ஏகே 62 எனும் அழைக்கப்பட்டு...
இந்தோனேசியாவில் மாகாணத்தில் பெண் ஒருவரை மலை பாம்பு ஒன்று விழுங்கியதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரப்பர் தோட்ட தொழிலாளி ஆன 50 வயதுடைய இந்தோனேசிய பெண் பணிக்கு...
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை...
சுயசார்புக்கு ஊக்கம் தெரிவிப்பது அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் காணொளி முறையில் பேசியவர் 2042 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைய உள்நாட்டு...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி கடனாளியாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்....
பிரதமர் நரேந்திர மோடி வருகிற நவம்பர் மாதம் 11 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்...
கரூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சித்தர் என நம்ப வைத்து ஒரு கும்பல் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. அரவக்குறிச்சி கோயில் பகுதியில் சுப்பிரமணி என்பவர்...
தேனி மாவட்டம் தேவாரம் அருகே கட்டிட வேலை பார்த்த இளைஞரை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். தேவாரம் அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியிலிருந்து கம்பி கட்டும்...
புதுக்கோட்டையில் சிறுமியைத் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அதே பகுதியை...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்ற வளாக கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மயங்கிய நிலையில் இருந்த திருநங்கையை பெண் காவலர் ஒருவர் அப்படியே தூக்கி கொண்டு போய்...
பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதால் கோவையை பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கடுமையான நடவடிக்கை...
பாசிப்பயறும் ஐஸ்கிரீமும் ஒன்றாக சாப்பிட்டதால் உணவே விஷமாகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மயக்கம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் வசித்து வருபவர்...
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் இருக்கும்...
நெல்லை அருகே செல்போனில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தொலைபேசியை பிடுங்கி கணவர் உடைத்ததால் விரக்தி அடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெல்லை மாவட்டம் பகுதியை சேர்ந்தவர்...
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ரிஷிவந்தியம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு...
விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. தற்போது அந்த தொடருக்கு நல்ல ரேட்டிங் கிடைத்து வருகிறது. இதில் பாக்யாவாக நடித்து வரும் சுசித்ராவுக்கு அதிகம் ரசிகர்களும்...
பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்துகொள்ளும் விதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மகேஸ்வரி, மைனா, ரசித்தா, ஜனனி, நிவாஷினி, குயின்ஸி என தொடர்ந்து...
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் முடிந்து நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் வாடகைத்தாய் மூலமாக பெற்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அது பற்றி...
உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களையும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியர்களுக்கு பாதுகாப்பு குறைந்து வருவதாகவும், இதனால் புதிதாக ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில்...
பிரதமர் மோடியின் குஜராத் சுற்றுப் பயணத்தின் பொழுது அந்த மாநில முதலமைச்சர் பூபேந்திர பாட்டில் நடத்தப்பட்ட விதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில்...
திபெத் நாட்டில் மேகங்கள் சாலையின் குறுக்கே இறங்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது. புழுதி போல் இருந்தாலும் இது மேகக்கூட்டம் தான் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக உள்ளதுநீர்த்தாரைகள் போல...