தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை...
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை...
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் டுவிட்டர் பக்கத்திற்கு சென்றால் சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று அதன் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பூ ஏற்றி வந்த மூன்று சக்கர ஆட்டோ மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பூசாரிபட்டி இலிருந்து குமாரபாளையத்தில் மூன்று...
சென்னை விமான நிலையத்தில் கிளீனிங் மாப் கைப்பிடிக்குள் சுமார் 2 கிலோ தங்கத்தை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக ஒப்பந்த ஊழியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விமான...
ஓசூர் அருகே புதையலுக்காக நண்பனை நரபலி கொடுத்த நண்பனை போலீசார் கைது செய்தனர். ஓசூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் மணி இருவரும்...
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் பனிமலை மளமளவென சரிந்து விழுந்தது. உத்தரகாண்டில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது பணி மலை சரிந்து விழுந்தது. பனிமலை...
துருக்கியில் அமைந்துள்ள கிராமத்தில் அத்தி மரம் ஒன்று வளர்ந்துள்ளது. அந்த பகுதியில் அதுபோன்று மரம் இல்லாததால் இது எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக...
ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடுத்த 50 ஆண்டுகளில் மூடப்படும் என்று அமெரிக்காவில் உள்ள தேசிய கடல் மற்றும் வளிமண்டல உருவாகும் என கணித்துள்ளது. வானிலை மாற்றம் மனிதனால்...
உடல்நலக்குறைவு காரணமாக விளையாட்டு துறை அமைச்சரும் மெய்ய நாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சென்று கொண்டிருந்த பொழுது அவர் கூட...
கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பை பிடித்தனர். அதற்கு முத்தம் கொடுக்க முயன்றதால் பாம்பு திடீரென கடித்தது. நாகபாம்பு ஒன்று இருந்ததை கண்டு...
கோவையில் இருந்து பெங்களூரு தப்ப முயன்ற யூடியூபர் TTF வாசனை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர். தனது இருசக்கர வாகனத்தில் அமரவைத்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்...
இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லியில் மொபைல் காங்கிரஸ் மாநாடு இன்று தொடங்கி வரும் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது....