பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கல்லறை..!
தெலுங்கானா மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கல்லறை கட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் சாலை நடுவே கல்லறை எழுப்பிய மர்ம நபர்கள் அதன்...
தெலுங்கானா மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கல்லறை கட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் சாலை நடுவே கல்லறை எழுப்பிய மர்ம நபர்கள் அதன்...
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு பேரும் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவை முந்திச் செல்ல முயன்ற பொழுது விபத்தில் சிக்கினார். ஓவர்டேக் செய்த பொழுது சாலை...
ஆரணி அருகே சொத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த...
மதுரை கூடல் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மதுரை மாநகராட்சி இரண்டாவது வார்டுக்குட்பட்ட...
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ருத்ரா ரக தாக்குதல் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மெயில் கிராமப்பகுதிகளில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து...
உத்திரபிரதேச மாநிலம் தியாகராஜர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபருக்கு ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 32 வயதான நோயாளியின் ரத்தத்தில்...
நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்து மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது. மாணவர் உதயகுமார் வழக்கில் பிறப்பித்த உத்தரவை முன்னுதாரணமாக கருத முடியாது...
ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதி ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கிய 3 பேர் உயிரிழந்துள்ள விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். விடுதி...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிற்பி சிவகுமார் மற்றும் சிற்பக்குழுவினரின் கைவண்ணத்தில் அபாரம்..! திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி கற்களில் சிலைகள் செய்வதில் உலக புகழ்பெற்ற ஊராகும். இங்கு 150 க்கும் மேற்பட்ட சிற்பக்...
மதுரை மருத்துவக் கல்லூரியில் நாற்பத்தி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களை காணொளி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை மருத்துவக் கல்லூரியில்...
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் புதுப்பிக்கும் பொழுது மசூதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் மசூதி தரைமட்டமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். ...
கணவன் - மனைவி இருவரும் வீட்டில் மர்மமான முறையில் இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன்...
கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். கேதார்நாத்திற்கு பிரதமர் ஆண்டு தோறும் செல்வது வழக்கம்.தனது இரண்டு நாள் சுற்றுப் பயணத்தின்போது, நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்...
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் உள்ள உணவகத்தில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் வாங்கி சென்ற குருமாவில் பல்லி இருந்ததால் வட்டாட்சியர் உள்ளிட்ட குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டு தற்காலிகமாக...
சிவகங்கையில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மரத்தின் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவகங்கை இளையான்குடி சாலையில் மரத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதி...
விழுப்புரம் மாவட்டத்தில் போலி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழந்தார். சஞ்சனா உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் ஊழியராக பணி புரியும் கணேசன் என்பவரிடம்...
ஜிம்முக்கு காரில் செல்வதைவிட நடந்து செல்வது சிறப்பானது என்றும் அதன் மூலம் ஒருவர் ஆரோக்கியம் மேம்படுவதோடு எரிபொருள் மிச்சமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவுக்கு...
கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவாரூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகி...
தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், கேகே நகர், மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட ஐந்து இடங்களில்...
இங்கிலாந்துக்கு பிரதமர் லிஷ்ட்ரஸ் அமைச்சரவையில் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவெல்லா தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட லிஷ்ட்ரஸ் அமைச்சரவையில்...
கோவையில் இரண்டு வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம்...
தெலுங்கானாவில் அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு எழுத வந்த பெண் தேர்வரிடம் காலில் கொலுசு, தோடு, தாலி ஆகியவற்றை அகற்ற சொல்லி கட்டாயப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.