--- --:--:-- --

லாரி மீது பேருந்து மோதி விபத்து..!

2

த்திய பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தில் பயணித்த 15 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 

ஹைதராபாத்திலிருந்து உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon