தங்களின் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த கௌதம் கார்த்திக்..!
தமிழ் திரையுலகின் பிரபலமான இளம் நடிகர் கௌதம் கார்த்திக், இவரின் தந்தை பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் திரைப்படத்தின் முலம் தமிழ் சினிமாவில்...
தமிழ் திரையுலகின் பிரபலமான இளம் நடிகர் கௌதம் கார்த்திக், இவரின் தந்தை பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் திரைப்படத்தின் முலம் தமிழ் சினிமாவில்...
பிக் பாஸ் ஷோ மூலமாக பாப்புலர் ஆனவர் லாஸ்லியா. அவர் அந்த ஷோவுக்கு பிறகு உடல் எடையை அதிகம் குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். மேலும் ஹீரோயினாகவும் இரண்டு...
நவம்பர் ஆறாம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதா என்கிற கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது. அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு...
பிரபல சின்னத்திரை நடிகர் பரத்தின் மனைவி பிரியா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பிரபல நடிகரான பரத் கல்யாண் தற்பொழுது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில்...
மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள புறாக்கள் ஜாம்பிகளை போல மாறி வருவதால் பிரிட்டன் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பிரிட்டனில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஜாம்பிகளை போல் மாறி வருவதாக...
புதுச்சேரியில் மத்திய சிறைச்சாலையில் தண்டனை முடிந்த கைதிகள் ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து தங்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். சர்தார் வல்லபாய் பட்டேலில் 147 வது...
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசிய வர காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் சரத் பவார் உடல்நல குறைவு காரணமாக...
கோவில்பட்டியில் வீட்டிற்குள் கணவன் மனைவி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதியருக்கு மனோஜ் குமார் என்ற மகனும், உமா...
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழக அரசு உரிய நிவாரணம் பெற்று தரவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளது. கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை நீக்கி...
கோவை ஈஸ்வரன் கோவில் முன்பு காரிலிருந்து சிலிண்டர் வெடித்ததில் திறமையுடன் துப்பு துலக்கி குற்றவாளிகளை கண்டறிய உதவிய காவலர்களுக்கு முதலமைச்சர் நேரில் பாராட்டு தெரிவித்தார். ஆறு தனிப்படைகள்...
கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையில் குடலையும் கருப்பையும் சேர்த்து தைத்ததாக புகார் ஒன்று வெளியாகியுள்ளது. அரசு...
மூன்று வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி செந்தில் பாலாஜி வழக்கு...
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஓமிக்ரான் உருமற்றத்திற்கு பிறகு குறைந்திருக்கும் நிலையில் தற்பொழுது மேலும் உருமாற்றம் அடைந்து XBB என்ற புதிய வகை கொரோனா உருவாக்கி வருவதாக தகவல்...
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்றார். தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின்...
கடலூரில் சாலையில் சென்ற இளைஞரிடம் அத்துமீறிய திருநங்கைகள் செல்போனை பறித்து விரட்டி அடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அண்ணா மேம்பாலத்திலிருந்து தம்பியம்பேட்டை செல்லும் இணைப்பு சாலையில்...
சென்னையை சேர்ந்தவர் சைலேஷ். இவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது மனைவியோடு சென்னை எக்மோரில் இருந்து ஹைதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளார்....
ஆந்திராவில் சொத்து பிரச்சனைக்காக பெற்றோரை கொல்ல கூலிப்படையை ஏவிய மகன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. இவரு...
கரூர் அடுத்த தில்லை நகரை சேர்ந்தவர் 29 வயதான கற்பகம். இவர் தனது மாமியார் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென...
திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்து திரும்பிய பொழுது சாலையோரத்தில் உள்ள மின்மாற்றி மீது பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது. பள்ளிப்பட்டியில் இருந்து...
குஜராத் பாலம் விபத்தில் உயிரிழப்பு 132 ஆ௧ அதிகரித்துள்ளது. குஜராத்திபில் தொங்கு பாலம் அறுந்த விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
மக்களின் வளர்ச்சியை நோக்கியே அரசியலை கொண்டு செல்ல வேண்டும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இளைஞர்களுக்கு...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தோட்ட காவலாளி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே உள்ள தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்தவர்...
அனைத்து உறவுகளை விடவும் மகள் தந்தை பாச உறவுக்கு ஈடேதும் கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்நிலையில் சீனாவில் லு என்பவரின் மகளை நண்டு ஒன்று...
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். அவருக்கு தமிழக ஆளுநர் மூத்த அமைச்சர்கள் மற்றும்...