திருட்டு வழக்கில் கைதானாரா குக் வித் கோமாளி அஸ்வின்.?
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகர் அஸ்வின். இவர் தொடக்கத்தில் ஒரு சில சீரியல்களில்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகர் அஸ்வின். இவர் தொடக்கத்தில் ஒரு சில சீரியல்களில்...
மண்ணில் இருந்து முழுமையாக அமெரிக்க ராணுவம் வெளியேறியதையடுத்து தாலிபான்கள் வாணவேடிக்கையுடன் கொண்டாடுகின்றனர். 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 20 ஆண்டுகளாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க...
சீனாவில் 18 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் தினசரி தலா ஒரு மணி நேரம் வீதம் வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் விளையாட வேண்டும் என்ற...
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார் மாரியப்பன். சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். மற்றொரு இந்திய வீரர்...
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பேருந்து ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் சிறுசில்லார் மாவட்டத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் பேருந்து ஆற்றில் அடித்துச்...
கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று அல்லது தவணை தடுப்பூசி போடப்பட்ட சான்றுகள் கொண்டுவர வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்....
சீனாவில் தேர்வு அழுத்தத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்கும் விதமாக 6 மற்றும் 7 வயது நிரம்பிய ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத தேர்வுகள்...
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மலவராயன் நேந்தல் கிராமத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சந்தைக்கடை பகுதிக்கு...
கேரளாவில் தன்னை ஏமாற்றியதாக கூறி இளம்பெண்ணை அவரது வீட்டில் புகுந்து 15 முறை கத்தியால் குத்தி இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி...
பிரிட்டனை சேர்ந்த ஒரு நாய் இருபத்தி இரண்டு முறை ரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளது. பிரிட்டனில் உள்ள லிசியஸ் நகரை சேர்ந்த ஒருவர் நாயை வளர்த்து...
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உடன் படிக்கும் சக மாணவி பேசுவதை நிறுத்தியதால் பத்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம்...
உத்திரபிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணை கட்டிலோடு கை கால்களை கட்டி அவரது உறவினர்கள் விளைநிலத்தில் தூக்கி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. கிராமத்தில் நடந்த இந்த...
தெலுங்கானாவில் பள்ளிகளை திறக்க மாநில அரசின் முடிவுக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் ஒரு வார காலம் இடைக்கால தடை விதித்துள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி...
தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக...
டோக்கியோ பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ருபினா பிரான்சிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில்...
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தரமற்ற உணவு வழங்கப் பட்டதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்...
தமிழகத்தில் நாளை முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இணைய வழியாக மாணவர்கள் வகுப்புகளை கவனித்து பதிலளிக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்க கோரி சென்னை உயர்...
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ...
கொரொனா பரவல் அதிகரிப்பின் காரணமாக கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் மட்டும் 188 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்...
தமிழகத்தில் கொரொனா தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பள்ளி,...
சேலத்தில் அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக நேற்றைய தினம் சேலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குடும்ப நல ஆலோசனைக்காக வந்த மற்றும்...
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி...
உத்திர பிரதேசத்தின் சுங்கச்சாவடியில் தறிகெட்டு ஓடிய லாரி விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் சுங்கவரி கட்டிக் கொண்டிருந்த போது தறிகெட்டு ஓடிய லாரி சுங்கச்சாவடியில்...
தர்மபுரி அருகே திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் வீட்டின் முன் இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த...