--- --:--:-- --

Month: August 2021

அருண்விஜய் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் முக்கிய நடிகர் மாற்றம்..!

அருண்விஜய் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் முக்கிய நடிகர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் விஜய் ஏ‌வி33 என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்....

வெனிசுலாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு..!

வெனிசுலாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் மரினா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக...

பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு..!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் 14வது ஆளுநராக பதவி வகித்தார். இந்த நிலையில் அவருக்கு பஞ்சாப்...

ஓடும் பேருந்தில் நகைகளை திருடிய 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஓடும் பேருந்தில் ஆசிரியர் ஒருவர் நகைகளை திருடியதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டி ஹவுசிங் போர்டு...

தமிழகத்தில் வாரத்தில் ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும்..!

தமிழகத்தில் வாரத்தில் ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரொனா பரவல் குறைந்துள்ள சூழ்நிலையில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர்...

நடிகை மீரா மிதுனின் நீதிமன்ற காவலை 9ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!

பட்டியலினத்தவரை இழிவாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனின் நீதிமன்ற காவலை 9ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது....

பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 100 சதவீதம் கொரொனா தடுப்பூசி செலுத்த வேண்டும்..!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் 100%   கொரொனா தடுப்பூசி செலுத்துவதை பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.   வரும் ஒன்றாம் தேதி...

எனது ஈட்டியை பாகிஸ்தான் வீரர் பயன்படுத்தியதை பெரிதாக்க வேண்டாம்..!

எனது ஈட்டியை பாகிஸ்தான் வீரர் பயன்படுத்தியதை வைத்து எனது பெயரை சர்ச்சையில் இழுக்க வேண்டாம் என ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா...

சூர்யாதேவியை கைது செய்ய வேண்டும்..!

டிக் டாக் பிரபலம் சூரியதேவி மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க ரவுடிபேபி சூர்யாவும் அவரது ஆண் நண்பர் சிக்கந்தரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையை சேர்ந்த யூடியூபர் சிக்கந்தர்....

அதிமுக பிரமுகர் தன்னை தள்ளிவிட்டதாக நாடகமாடிய பெண்..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகரை போலீஸில் சிக்க வைக்க தானே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து விட்டு பொய்யாக புகார் அளித்த பெண்ணை...

பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பு குறைந்து வருவதால் ஒன்பதாம்...

முத்தம் மட்டும் தான் கொடுத்தேன்..!பாலியல் தொந்தரவு கொடுக்கவில்லை..!

சென்னையில் தனியார் காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரில் உள்ள தனியார் காப்பகத்தில் நிர்வாக செயலாளராக இருந்து வந்த இசபெல் ரிச்சர்ட்சன்...

பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி..!

மதுரையில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி நிதி நிறுவன அதிபரிடம் பணத்தை பறித்துச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.   நிதி நிறுவனம் நடத்தி வரும்...

காபூலில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம்..! 100 க்கும் மேற்பட்டோர் பலி..!

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை முழுவீச்சாக செயல்படுத்திக் கொண்டு இருந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் விமான நிலையம்...

ஒரு பாட்டில் தண்ணீர் 3 ஆயிரம் ரூபாய்..! ஒரு தட்டு உணவு 7 ஆயிரம் ரூபாய்..!

காபூல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் குடிதண்ணீர் 3000 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தாலிபன்கள்...

நடிகர் மம்முட்டி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..!

தனக்கு சொந்தமான பட்டா நிலத்தை க புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ...

கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம்..!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆந்தர் வீதியில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோதாவரி...

தி.மு.க வேட்பாளர் அப்துல்லா இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்..!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் அப்துல்லா இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் முகமது ஜான்...

பைனான்சியர்கள் 3 பேர் மீது நடிகர் விமல் அளித்துள்ள புகார்.!

மன்னர் வகையரா திரைப்படத்தின் லாபக் கணக்கை மறைத்து தன்னிடம் பணம் கேட்டு துன்புறுத்தியதாக அந்த படத்தின் பைனான்சியர்கள் 3 பேர் மீது நடிகர் விமல் போலீசில் புகார்...

அழிவின் விளிம்பில் பனைமரங்கள்..ரேசன் கடைகளில் பனங்கருப்பட்டி விநியோகம் சாத்தியம் எவ்வாறு? பனைவாழ்வியல் இயக்க தலைவர் பா.ஜான்பீட்டர் கேள்வி

பனைகள் அழிவின் விளிம்பில் இருக்கும் சூழலில் ரேசன் கடைகளில் பனங்கருப்பட்டி விநியோகம் சாத்தியம் எவ்வாறு? என பனை வாழ்வியல் இயக்க தலைவர் பா.ஜான்பீட்டர் கேள்வியெழுப்பி உள்ளார்.  ...

நெடுஞ்சாலையில் அவசரமாக தரை இறங்கிய விமானம்..!

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவில் சாண்டியாகோ நகரில் நெடுஞ்சாலை ஒன்றில் அவசரமாக தரை இறங்கியுள்ளது. இந்த விமானத்தின் இருக்கையில் பாகங்கள்...

பெண் மற்றும் சிறுமியிடம் அத்துமீறிய பாஜக நிர்வாகி ஆந்திராவில் கைது..!

போக்சோ வழக்கில் சிக்கியதால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.   சென்னை கொடுங்கையூரில் உள்ள குடும்பத்தை சேர்ந்த பெண் மற்றும் அவரது மகளுக்கு...

மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கூடாது..!

மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கூடாது என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.   இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

சசிகலா சிறை சென்றவர் என்பதால் அவருக்கு சலுகை கிடையாது..!

குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டு உள்ளதால் வருமானவரி தண்டத்தை கைவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 1994, 1995 ஆம்...

Right Menu Icon