--- --:--:-- --

Month: August 2021

போலி பத்திரிகையாளர் சங்கங்களுக்கு கிடுக்கிப்பிடி:தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

போலி பத்திரிக்கையாளர்களை களைய, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை மூன்று மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல்...

நயன்தாராவாக மாறுகிறாரா பாண்டியன் ஸ்டோர் முல்லை..!

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களில் ஒன்றுதான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர். கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து அண்ணன்-தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் இந்த சீரியலில்...

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து மூன்று நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

மைசூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது..!

கர்நாடக மாநிலத்தை உலுக்கிய மைசூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் அடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிஏ மாணவி...

புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து..!

மதுரை நத்தம் சாலை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழி...

பெருவெள்ளத்தில் சிக்கியவர்கள் ஏணியில் ஆபத்தான முறையில் மீட்பு..!

உத்தரகாண்டில் கனமழை எதிரொலியால் ஆற்றில் கரையோரம் புரண்டு ஓடும் வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு மற்றும் ஏணி மூலம் ஏற்கும்...

இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ள பவீனா பட்டேல்..!

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர்...

குட்காவை சாப்பிட்ட மணமகன்..! ஆத்திரத்தில் மணமகனை தாக்கிய மணமகள்..!

திருமண சடங்கின் பொழுது வாயில் குட்காவை வைத்துக் கொண்டிருந்த மணமகனை மணமகள் வெளுத்து வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   டெல்லியில் திருமண சடங்கு ஒன்று...

அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை..!

தலைநகர் டெல்லியில் 17 மாதங்களுக்கு பின் செப்டம்பர் 1ஆம் நாள் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   கொரொனா பரவல் என்பதால் கடந்த வருடம் நாடு...

இடி விழுந்ததால் தென்னை மரத்தில் பற்றிய தீ..!

கடலூர் அருகே இடி விழுந்ததில் தென்னை மரத்தில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் ராஜா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த...

தன்னை அதிகமாக புகழ்ந்து பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஸ்டாலின் எச்சரிக்கை

சட்டப்பேரவையில் தன்னை அதிகமாக புகழ்ந்து பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.   பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது கடந்த திமுக...

ஆப்கானில் இருந்து வெளியேறி மகிழ்ச்சியாக சென்ற சிறுமி..!

ஆப்கானிஸ்தானில் இருந்து விமானம் மூலம் குடும்பத்துடன் பெல்ஜியத்தில் தரை இறங்கிய பெண் குழந்தை மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை தாலிபன்கள்...

விவசாயிகள் குவாரியில் ஆறாவது முறையாக வைரக்கல் கண்டெடுப்பு..!

மத்திய பிரதேச மாநிலம் பண்ணாவில் விவசாயிகள் ஒருவரின் குவாரியில் இருந்து இரண்டு ஆண்டுகளில் ஆறாவது முறையாக வைரக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.   பிரகாஷ் மஜூந்தா ஒரு கிராமத்தில் அரசு...

போலி வலம்புரி சங்கை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த 7 பேர் கைது..!

திருவண்ணாமலை மாவட்டம் திருவலம் பாதையில் போலி வலம்புரி சங்கை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற பாஜக நிர்வாகிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்....

முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்தவருக்கு சிறை தண்டனை..!

முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த தொழிலாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த...

ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணிற்கு பிரசவ வலி..! பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணிற்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர். முல்லை நகரில் சிவகுமார் என்பவர் செஞ்சி கோட்டை அருகே...

சூரியனில் ஏற்படும் காந்த புயலால் பூமியில் இணைய சேவை பாதிக்கப்படும்..!

சூரியனில் ஏற்படும் காந்த புயலால் பூமியில் இணைய சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.   கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் சங்கீதா என்பவர் இது குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்...

நீரஜ் சோப்ராவின் பெயரில் விளையாட்டு மைதானம்..!

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.   டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம்...

பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதல்..!

காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய 150க்கும் அதிகமானவரை கொன்ற ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் மீது அமெரிக்க ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. காபூல் விமான நிலையத்தில்...

கிணற்றில் தவறி விழுந்த 70 வயது மூதாட்டி மீட்பு..!

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ஒரு தெருவை சேர்ந்த 70 வயது மூதாட்டி ரஞ்சிதம்.  ...

15-க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்ட சாமியார்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்ட சாமியார் பற்றி பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை கண்டுகொள்ளவில்லை என வேதனையுடன்...

சுழற்சி முறையில் கல்லூரி வகுப்புகள் நடைபெறும்..!

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் 1-ஆம்...

பொது இடத்தில் கவர்ச்சி உடையணிந்து செல்லும் நடிகை ராஷ்மிகா..!

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. அடுத்ததாக இவர் தமிழக ரசிகர்களை குறி வைத்துள்ளார்.   சமீபகாலமாக...

இரவு நேர ஊரடங்கை நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை..!

கேரளத்திலும், மகாராஷ்டிராவிலும் கொரொனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அங்கு இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. வெள்ளியன்று கேரளாவில் 30 ஆயிரம் பேருக்கும், மகாராஷ்டிரத்தில்...

Right Menu Icon