கௌதம் மேனனுடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்..!
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகத்தின் முன்னணி இயக்குனரான கௌதம் வாசுதேவ்...
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகத்தின் முன்னணி இயக்குனரான கௌதம் வாசுதேவ்...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரே நாளில் 15 பேரை கடித்து குதறிய வெறிநாயை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். நேற்று ஒரே நாளில் மருத்துவமனை ஊழியர்கள்,...
உத்தரகாண்டில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் கடும் பாதிப்பு...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை கொடூரமாக தாக்கிய கொடூர தாய்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை...
நடிகை த்ரிஷா அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவருடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாயகி படத்தில் நடித்த பின் நடிக்காமல் இருந்த த்ரிஷா கடந்த...
கன்னட நடிகை சோனியா அகர்வாலை கர்நாடக போதை பொருள் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பலரை போலீசார் கைது செய்தனர்....
ஆப்கானிஸ்தானில் தாலிபான் எதிர்ப்புப் படையினர் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒட்டுமொத்த பகுதிகளையும் கைப்பற்றி இருந்தபோதிலும் பகுதியில் தாலிபான் மக்களுக்கும் வடக்கு கூட்டணி...
ஹரியானாவில் விவசாயிகள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் மகளிரணியினர் மோடியின் உருவ படத்தை தீயிட்டு எரித்ததனால் பரபரப்பு ஏற்பட்டது. ஹரியானாவில் போராட்டத்தில்...
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் சுமித் அண்டில். ...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் நான்கு படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸ் ஆகின்றன. விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி,...
மத்திய பிரதேசத்தில் பழுதான ரயிலை கைகளால் தள்ளி சென்ற நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிதா ரயில் நிலையத்தில் பழுதான ரயிலை ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு...
டெல்லியில் குர்கான் பகுதியில் நடந்த திருமணம் ஒன்றில் இளம் ஜோடி ஒன்று மேடையிலேயே உடற்பயிற்சி விளையாட்டான தண்டால் போட்டு பார்வையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது. உடற்பயிற்சியாளர் அக்ஷரா ஹாசன்...
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மீண்டும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று காலை 4 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார். ...
நித்தியானந்தா ஒரு பொருட்டில்லை எனவும் எங்களை மீறி இங்கு வந்தால் கைது செய்யப்படுவார்கள் எனவும் புதிய ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனம் ஞானசம்பந்தன் உடல்நலக்குறைவால் காலமானதை...
திருவண்ணாமலையில் கரும்பு தோட்டத்தில் மேய்ந்த பசு மாட்டின் வாலை கத்தியால் வெட்டிய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள பகுதியில் பழனிராஜ்...
டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார். 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம்...
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் நடைமுறையில் உள்ள...
சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதை வீடியோவாக பதிவு செய்து வந்த நபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தாயின் அனுமதியுடன் ஒரு...
கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக போக்ஸோ சட்டத்தின் கீழ் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான...
தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் திருமணத்தில் புதுமையை விரும்பிய ஒரு ஜோடி பனி மலை உச்சியில் கல்யாணத்தை நடத்தியுள்ளது. மேற்கு பகுதியில் உள்ள எளிமாநிமலையில் கொட்டிக்கிடக்கும் பணிக்கு...
கேரளாவில் கொரொனா பரவல் காரணமாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அந்த மாநில அரசு...
கோவை பொள்ளாச்சி அருகே உள்ள தடுப்பூசி மையத்தில் முறையான மின்விளக்கு வசதி இல்லாததால் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் தடுப்பூசியை போட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. தமிழ்நாட்டில் வரும்...
குழந்தை ஒன்றை தாயார் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அந்த சம்பவம் ஒன்றரை மாதங்களுக்கு முன் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. ...