திருப்பூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள்!
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டம், திருப்பூர்...





