--- --:--:-- --

Month: May 2021

திருப்பூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள்!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   திருப்பூர் மாவட்டம், திருப்பூர்...

தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; ஒரே நாளில் 422 பேர் பலி!

தமிழகத்தில் தற்போது 2,94,143 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...

கொரொனாவால் பாதிக்கப்பட்ட இளம் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு..!

கொரொனாவால் பாதிக்கப்பட்ட இளம் கர்ப்பிணி மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. சர்ம நோய் மருத்துவர் கார்த்திகா என்பவருக்கு சில...

செவிலியர்களுக்கு தரமான பி‌பி‌இ கிட் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு..!

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு தரமான முழு உடல் கவசம், முக கவசம் வழங்கப்படவில்லை என செவிலியர் ஒருவர் ஆடியோ வெளியிட்டுள்ளார்.   கொரொனா வுக்கு...

ரசிகர் கூறியதற்கு கடுப்பான நடிகை அனைகா சோட்டி..!

பெற்றோர் லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைத்தால் உங்களது ஆசை இப்படி இருப்பது வேதனைக்குரிய விஷயம் என்று நடிகை அனைகா சோட்டி பதிவிட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது....

விமானத்தில் பறந்தபடியே நடந்த திருமணம்..!

ஒருவாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் பலருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அவசர அவசரமாக இன்று நடந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஒரு ஜோடி விமானத்தில் பறந்தபடியே திருமணம் நடத்தியுள்ளனர்....

சக வீரரை அடித்து கொலை செய்த சுஷில்குமார் கைது..!

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில்குமாரை கைது செய்தது டெல்லி காவல்துறை. சக மல்யுத்த வீரரை அடித்துக் கொலை செய்த வழக்கில் சுஷில்குமார் தேடப்பட்டு வந்த நிலையில்...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...

தமிழகத்தில் வீடு தேடி வருமா ரேஷன் பொருட்கள்..?

தமிழகத்தில் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ரேஷன் பொருட்கள் எவ்வித தடையுமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

அலோபதி மருத்துவத்தை விமர்சிக்கும் பதஞ்சலி சாமியார் பாபா ராம்தேவ்..!

கொரொனா பரவல் தீவிரமாக பரவும் இந்த சூழலில் அலோபதி மருத்துவமனைக்கு எதிராக பேசிய பதஞ்சலி சாமியார் பாபா ராம்தேவ் மீது பெருந்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை...

திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 1466 போருக்கு கொரோனா தொற்று உறுதி.. 23 பேர் உயிரிழப்பு!!

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 45...

நேற்றைய விட இன்று பாதிப்பு சற்று கம்மி: தமிழகத்தில் 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…448 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், நேற்றை விட இன்று சற்று குறைந்துள்ளது.   தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான...

பெருந்தொற்று ஆராய்ச்சிக்காக முதன் முறையாக பெண்ணின் உடல் தானம்..!

பெருந்தொற்று ஆராய்ச்சிக்காக முதன் முறையாக பெண்ணின் உடல் தானம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் பிறந்து கொரொனாவுக்கு பலியான 94 வயது உடைய ஜோஸ்னா என்ற பெண்ணின் உடல் ஆய்வுக்காக...

எஜமானருக்கு கார் பார்க்கிங் செய்ய உதவும் நாய்..!

நாய் ஒன்று தனது எஜமானருக்கு கார் பார்க்கிங் செய்ய உதவும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பின்னோக்கி வரும் தன் எஜமானின் கார் பக்கவாட்டுச்...

வரும் 26 ஆம் தேதி நிகழும் சந்திர கிரகணம்..! வெறும் கண்களால் பார்க்க முடியும்..!

வரும் 26ம் தேதி நிகழும் சந்திர கிரகணத்தின்போது நிலவு சிவப்பு வண்ணத்தில் தோன்றும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி நேர்கோட்டில் வரும் போது...

காணாமல் போன முதியவரை கண்டுபிடித்து குடும்பத்துடன் சேர்த்து வைத்த போலீசார்..!

உத்திரபிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன முதியவரை கண்டுபிடித்து சென்னை போலீசார் குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர்.   சென்னை பாண்டிபஜார் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி...

மதுரை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 11 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு கொரொனா..!

மதுரை அரசு கொரொனா மருத்துவமனையைச் சேர்ந்த 11 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்களுக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிந்து...

2 கோடி ரூபாய் சம்பளம் பெறும் இந்திய இளம்பெண்..!

இந்தியாவை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாய் அளித்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த தீப்தி என்பவர் அங்கு உள்ள அமெரிக்க நிதி...

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்குமா..?

நாடு முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மாநில கல்வித்துறை அமைச்சர்களுடன் நாளை உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற...

மழையில் மண் கலைந்து வெளியே தெரியும் புதைக்கப்பட்ட சடலங்கள்..!

உத்திரப்பிரதேசத்தில் கங்கையில் வீசப்படும் நோயாளிகளின் சடலங்களை மீட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு வருகின்ற காட்சியை டிரோன் மூலம் விமான கேமராக்கள் படம் பிடிக்கின்றன. கங்கை நதியின் இரு...

தினசரி கொரொனா பாதிப்பில் தமிழகம் முதலிடம்..!

இந்திய அளவில் கொரொனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து நான்காவது நாளாக முதலிடம் வகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து...

திங்கள்கிழமை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு..! எவற்றுக்கெல்லாம் அனுமதி..?

வரும் திங்கள்கிழமை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முதலமைச்சர் அறிவித்துள்ளார். முழு ஊரடங்கின் போது மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் மட்டும் செயல்பட அனுமதி....

கொரொனா நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

சென்னை தாம்பரம் அருகே கொரொனா நோயாளி மருத்துவமனையில் மேல்தளத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். கொரொனா பாதித்த ராஜேந்திரன் என்பவருக்கு சேலையூரில் உள்ள தனியார்...

கொரொனா தொற்றில் இருந்து மீண்ட சின்னத்திரை தம்பதி..!

கொரொனா பாதித்த நபர்களுக்கு சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிகவும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக சின்னத்திரை தம்பதிகளான ராஜ் கமல், லதா ராமன் பாராட்டு தெரிவித்துள்ளனர்....

Right Menu Icon