--- --:--:-- --

Month: May 2021

மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நிவாரண நிதி உதவி 4 ஆயிரம் வழங்க மனு..!

தமிழக அரசின் நிவாரண நிதி உதவி 4 ஆயிரம் ரூபாயை மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  ...

இனி வீட்டிலேயே கொரொனா பரிசோதனை செய்து கொள்ளலாம்..!

வீட்டிலேயே சுயமாகக் கொரொனா பரிசோதனை செய்து கொள்வதற்கான சாதனங்கள் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்...

மதுரையில் கொரொனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்..!

மதுரை தோப்பூரில் 11 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரொனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.   மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து...

மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்து கொள்ளலாம்..!

மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடுசெய்து ஆன்-லைன் வழியில் செலுத்தலாம் என தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது.   இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் நுகர்வோர் சுயமாக...

கருப்பு பூஞ்சைகளை தொடர்ந்து வெள்ளை பூஞ்சைகளின் பாதிப்பு..!

நாடு முழுவதும் கொரொனா தொற்று பரவலுடன் சேர்ந்து கருப்பு பூஞ்சைகளும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அவற்றை விட ஆபத்தான வெள்ளை பூஞ்சைகளின் தாக்குதல் பீகாரில் கண்டறியப்பட்டுள்ளது....

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் உயிருக்கு போராடும் கணவரை காப்பாற்ற கோரி கதறும் மனைவி..!

மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் உயிருக்கு போராடும் கணவரை காப்பாற்ற கோரி அவரது மனைவி கதறும் வீடியோ சோகத்தை ஏற்படுத்தி...

ஆசிரியர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்க கோரிக்கை..!

கொரொனா சூழலில் பணிகள் இல்லாத நிலையில் ஆசிரியர்களின் ஊதியத்தை பாதியாக குறைக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் ஆலோசித்து...

தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை..!

தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார். மே 10 ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி...

திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக இன்று 1581 போருக்கு கொரோனா உறுதி..! 5 பேர் உயிரிழப்பு !!

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 42ஆயிரத்து 192...

தமிழகத்தில் இன்று 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..397 பேர் உயிரிழப்பு…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தாண்டியுள்ளது.   தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  ...

7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்..!

7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் எழுவர் விடுதலை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள்...

தமிழக – ஆந்திர எல்லையில் பரவலாக மழை..!

வேலூரில் தமிழக ஆந்திர எல்லையான பரதராமி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெளியில் வெயில் கொளுத்தி வந்த...

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை இரண்டாக உடைந்தது..!

அண்டார்டிகா கண்டத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறை இரண்டாக உடைந்தது. கடல் பகுதியில் அமைந்து இருக்கின்ற பனிப்பாறை இரண்டாக உடைந்து உள்ளதாக ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது....

வீடுகளில் காற்றோட்ட வசதி நன்றாக இருந்தால் தொற்று பரவாது – புதிய வழிகாட்டு நெறிமுறை

வசிப்பிடங்களில் காற்றோட்டம் நன்றாக இருந்தால் கொரொனா பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் குறையும் என மத்திய அரசு தனது புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளது....

மனைவி இறுதி சடங்கில் கணவரும் உயிரிழந்த சம்பவம்..!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் 96 வயது கணவன் இறந்தது அந்த கிராமத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பாவுர்சத்திரம் இடத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரிய...

சமந்தாவுக்கு எதிராக ட்ரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்குகள்..!

தமிழர்களையும், விடுதலைப் புலிகள் அமைப்பையும் தவறாக சித்தரிப்பதாக கூறி தி ஃபேமிலி மேன் இரண்டாவது பாகத்தை தடை செய்ய வேண்டும் என சமூக வலைதளத்தில் கோரிக்கை எழுந்துள்ளது....

சிக்னலில் முந்திச் செல்ல முயன்ற கார் பறந்து விழுந்து விபத்து..!

சீனாவில் போக்குவரத்து சிக்னலில் முந்திச் செல்ல முயன்ற கார் ஒன்று பறந்து சென்று பல கார்கள் மீது விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. லியோனிங் மாகாணத்தில் உள்ள போக்குவரத்து...

மக்கள் டாக்டர் பார்த்தசாரதி கொரொனா தொற்றால் உயிரிழப்பு..!

வடசென்னையில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் பார்த்தசாரதி கொரொனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 84. சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச்...

சீரானது நடிகை ரைசாவின் முகம்..!

சீரான அழகு முகத்துடன் நடிகை ரைசா தனது புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். விளம்பரத்துறையில் மாடலாக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் அடைந்த நடிகை...

கறுப்பு பூஞ்சை தொற்று பரவலை பெருந்தொற்றாக அறிவிக்க உத்தரவு..!

கறுப்பு பூஞ்சை எனப்படும் பிளாக் பங்கஸ் பரவலை பெருந்தொற்று அறிவிக்குமாறு மாநில அரசுகளை சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மியூகார்மைசிஸ் என்ற பூஞ்சையால் உருவாகும் இந்த தொற்று மியூகார்மைசிஸ்...

கொரொனாவால் உயிரிழந்த மனைவி..! சோகத்தால் கணவரும், மகனும் தற்கொலை..!

தஞ்சையில் மனைவி கொரொனாவால் உயிரிழந்த சோகத்தில் கணவரும், மகனும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்புவனம் அருகே உள்ள நரங்கிபட்டியை சேர்ந்த...

தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் பிக்பாஸ் வேல்முருகன்..!

தமிழகத்தில் கொரொனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் பாடகரும் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வருமான வேல்முருகன் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். தடுப்பூசியின் முக்கியத்துவம்...

கொரோனா தடுப்பு பணி குறித்து நாளை மறுநாள் முதலமைச்சர் ஆலோசனை..!

கொரோனா தடுப்பு பணி குறித்து அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவோடு நாளை மறுநாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தலைமை செயலகத்தில் சனிக்கிழமை...

ஆரவாரம் இல்லாமல் அமைதியாக முதன் முறையாக  திருப்பூருக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் !  “தடுப்பூசி போடும் திட்டம் துவக்கி வைப்பு..”தொழில் அதிபர்கள் 2.70 கோடி கொரானா நிதி வழங்கினர் !!

தமிழக அரசின் சார்பில் 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்...

Right Menu Icon