கொரொனா தொற்று உள்ளதா என்பதை ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்கும் பரிசோதனை..!
கொரொனா தொற்று உள்ளதா என்பதை ஒரு நிமிடத்திற்குள் தெரிந்து கொள்ளக்கூடிய சுவாச சோதனை முறைகள் சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் மற்றும்...
கொரொனா தொற்று உள்ளதா என்பதை ஒரு நிமிடத்திற்குள் தெரிந்து கொள்ளக்கூடிய சுவாச சோதனை முறைகள் சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் மற்றும்...
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதமே சீனாவின் வூகான் உயிரி விஞ்ஞானிகள் கொரொனா அறிகுறிகளுடன் இருப்பதாக வெளியான தகவல்களை அந்நாடு மறுத்துள்ளது. கொரொனா என்ற கண்ணுக்கு தெரியாத கிருமி...
தமிழகத்தில் தற்போது 3,01,580 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 10 சிறுமிகள் உட்பட 12 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமயநல்லூரில் உள்ள சந்திரன் பகுதியில் ஆதரவற்ற...
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை...
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது என்பதில் அரசின் நிலைப்பாடு நாளைக்குள் தெரிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரொனா...
ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி வரை 12 மணி வரை செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்...
புதிய செருப்பை கடித்ததால் பைக்கில் நாயை கட்டி இழுத்து சென்ற கொடூரம் மங்களூருவில் நடந்துள்ளது. மங்களூரில் இருசக்கர வாகனத்தில் நாய் ஒன்றை கட்டி சுமார் 1.5 கிலோ...
சுகாதாரமற்ற முறையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுவதே கருப்பு பூஞ்சை அதிகரிப்புக்கு காரணமா என ஆராயுமாறு மருத்துவத் துறையினருக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ...
சொந்த மகளுக்கு நடத்துவது போல் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி காஞ்சிபுரம் தம்பதியினர் மகிழ்ந்துள்ளனர். பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் ரேவதி தம்பதி குழந்தை இல்லாதவர்கள்...
கொரொனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆவதால் நடிகர் அஜித்தின் வலிமை படம், ரஜினியின் அண்ணாத்த படத்தோடு தீபாவளிக்கு ரிலீசாகிறது. வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின்...
தெலுங்கானாவில் அதிவேகமாக செக்போஸ்டை கடக்க முயன்ற போது இரும்பு தடுப்பில் மோதி இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஜன்னாரம் பகுதியை...
சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்...
காஞ்சிபுரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சக நோயாளிக்கு ஆக்சிஜன் படுக்கையை விட்டுக்கொடுத்ததால் செவிலியர் உயிரிழந்த சோகம் நேரிட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த மணி என்பவர் சென்னை மாநகராட்சியில் ஒன்பதாவது...
தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் தி ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். மதிமுக தலைவர் வைகோ...
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடலை குப்பை வண்டியில் தூக்கி போட்டுக் கொண்டு சென்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. தேவாஸ் மாவட்டத்தில்...
சீனாவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மற்றும் கனமழையில் சிக்கி மாரத்தானில் பங்கேற்ற 21 வீரர்கள் உயிரிழந்தனர். சீனாவின் வடமேற்கு கன்சு மாகாணத்தில் பைம் நகரிலுள்ள மலைப்பகுதியில்...
உத்திரபிரதேசத்தில் சன்னியாசி ஒருவர் வேப்பிலையால் முக கவசம் அணிந்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.கொரொனா வைரஸ் இரண்டாவது அலையால் அந்த மாநிலத்தின் தினசரி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்து...
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்பினர் வரும் 26-ஆம் தேதி நடத்த உள்ள நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட...
அலோபதி மருத்துவம் என்று அழைக்கப்படும் ஆங்கில மருத்துவ முறைக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதற்கு மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ் தமது கருத்துக்களை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்....
கோவையில் தாய் தந்தையை அடுத்தடுத்து இழந்த திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். கோவை மாநகர கிழக்கு மாவட்டத்தில்...
அசாமில் கொரொனா பரிசோதனை மேற்கொள்ளாமல் தப்பிக்க நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள் அவசர அவசரமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய காட்சி வெளியாகியுள்ளது. அங்கு பயணிகளை பரிசோதனை மேற்கொள்வது...
முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். பால், குடிநீர், நாளேடுகள் ஆகியவற்றை வழங்க அனுமதிக்கப்படுவர். காய்கறிகள், பழங்கள்,...