புயல் பாதிப்பிற்கிடையே நடனமாடிய நடிகைக்கு எழுந்துள்ள எதிர்ப்பு..!
டவ்தே புயல் மும்பையை புரட்டிப் போட்ட நிலையில் தொலைக்காட்சி நடிகை தீபிகா சிங் மழையில் நடனமாடிய வீடியோ பதிவிட்டுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடும் சூறாவளி காற்றின் காரணமாக...
டவ்தே புயல் மும்பையை புரட்டிப் போட்ட நிலையில் தொலைக்காட்சி நடிகை தீபிகா சிங் மழையில் நடனமாடிய வீடியோ பதிவிட்டுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடும் சூறாவளி காற்றின் காரணமாக...
கர்நாடகாவில் பெருந்தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இன்று முதல் திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று காலை 10 மணி முதல்...
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அலகு தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கொரொனா காரணமாக தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு...
கொரொனா தடுப்பூசி மற்றும் சிகிச்சைக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஆதார்...
கொரொனா தொடர்பான பிரச்சினைகளை இன்று ஆய்வு செய்கிறார் முதலமைச்சர். சென்னையிலிருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் புறப்பட்டுள்ளார். சேலம், திருப்பூர், கோவையில் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்....
கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். பத்திரிக்கையாளர் ஜார்ஜ் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகிறார். கொரொனா பரவல் தடுப்பு முறைகளை...
வானில் மிகவும் அரிதான ரத்த நிலாவை வருகிற 26-ஆம் தேதி காணலாம் என கொல்கத்தா பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் அன்றைய...
கொரொனாவுக்கான கட்டுப்பாடுகளையும் மீறி சென்னையில் நடைபெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு அரங்குக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஈபிபி பிலிம் சிட்டியில்...
தமிழகத்தில் தற்போது 2,53,576 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை...
நாட்டின் மிகபெரிய அச்சுறுத்தலாக கொரோன பெருந்தொற்று இருந்துவரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்படுவோர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை,மருத்துவ கல்லூரி மருத்துவமனை...
ஹூண்டாய் நிறுவனம் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த ஹூண்டாய் நிறுவனத்தின் மேலாண்...
திருப்பூர் காங்கேயம் நல்லூர் மண்டல அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் அம்மா உணவகத்தில் திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். காலை...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஆய்வுப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் . அதன்படி காலை 8.30...
பெருந்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடப்படுபவர்களுக்கான புதிய வழிகாட்டு...
தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,...
கொரொனாத் தொற்றுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் ஓசூர் மக்களிடையே அச்சத்தில் உறைய வைத்துள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில்...
கோவில் சொத்துக்கள் நிலங்களை காப்பாற்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருப்பதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரொனாவால்...
புதிய தனியுரிமைக் கொள்கையை திரும்பப் பெறுமாறு வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவிக்கை அனுப்பியுள்ளது. மேலும் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு கூறியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்ஆப்...
சாதாரண கட்டண மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நகர மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவச...
புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 759 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,759 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ...
குஜராத்துக்கு 100 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய்...
டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35க்கும் அதிகமான ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள ஒவ்வொரு...
சிங்கப்பூர் வகை கொரொனா என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூற்றுக்கு சிங்கப்பூர் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் புதிய வகை கொரொனா குழந்தைகளுக்கு இடையே...