--- --:--:-- --

Month: May 2021

தமிழகத்தில் இன்றும், நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..!

தமிழகத்தில் இன்றும், நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கொரொனா...

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

சென்னையில் இரண்டாவது நாளாக மழை பெய்த நிலையில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் காலையில் வெயில் அடித்த...

திருவாடானையில் “7 டீ கேன்கள் பறிமுதல்..! 22 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை !!” கொரோனோ வைரஸ் தொற்று நடவடிக்கை எடுக்க அமைத்த சிறப்பு குழுவினர் அதிரடி!!!

தமிழகத்தில் பரவி வரும் கரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   அதில் காய்கறி மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 6...

இந்திய வகை கொரொனா என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட கருத்துக்கு எதிர்ப்பு..!

இந்திய வகை கொரொனா என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட புதிய வகை...

தொலைக்காட்சி செய்தியாளர்கள் 3 பேர் கொரொனாவால் பலி..!

தமிழகத்தில் தனியார் செய்தித் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 3 பேர் கொரொனா பாதிப்பில் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் நல்லதம்பி. கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் செய்தி...

பிறந்த 10 நாட்களில் தந்தையும், தாயையும் இழந்த குழந்தை..!

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர் இருவரும் உயிரிழந்ததால் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை பெற்றோரை இழந்து தவிப்பது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில்...

ஆதார் அட்டையில் ஆன்லைனிலேயே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்..!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு மாறும் போது ஆதார் அட்டையில் ஆன்லைனிலேயே முகவரியை மாற்றிக் கொள்ளலாம். வாடகை வீடுகளில் வசிப்போருக்கு வீட்டை மாற்றிய பின் ஆதார் அட்டையில்...

ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்ற 11 பேரின் உரிமம் ரத்து..!

சென்னையில் ஆவின் பால் விலை குறைப்பிற்கு பின்னரும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளின் உரிமத்தை ரத்து செய்து பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் உத்தரவிட்டுள்ளார்....

மருத்துவ நிபுணர் குழுவுடன் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

கொரொனா பரவலை கட்டுபடுத்த தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மருத்துவ நிபுணர் குழு முதலமைச்சர் மு...

முழு ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு..!

கர்நாடகாவில் முழு ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு...

தமிழகத்தில் புதிதாக 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..24,478 இன்று பேர் டிஸ்சார்ஜ்…467 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் தற்போது 2,74,629 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...

மழையால் நோய்கள் பரவும் அபாயம்..!

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாற உள்ளதால் போலீசார் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறை...

கருப்பு பூஞ்சை பாதிப்பால் கண்ணை அகற்றிய மருத்துவர்கள்..!

ஓசூரில் கூலி தொழிலாளி ஒருவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூகண்டபள்ளியை சேர்ந்த 46 வயதான கூலித் தொழிலாளிக்கு கண்...

தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு..!

கொரொனா பரவலை கட்டுபடுத்த தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மருத்துவ நிபுணர் குழு முதலமைச்சர் மு...

இந்தியாவில் தடுப்பு ஊசிகள் போடுவதை அதிகரிக்காவிட்டால் கொரொனா 3வது அலைக்கு வாய்ப்பு..!

இந்தியாவில் தடுப்பு ஊசிகள் போடுவதை அதிகரிக்காவிட்டால் கொரொனா 3வது அலை தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானி எச்சரித்துள்ளார். இந்தியா கொரொனா தொற்று முதல் அலையை வெற்றிகரமாக...

புதுச்சேரியில் 20 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு..!

புதுச்சேரியில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 20 பேர் வரையில் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்த அரசின் தகவல்களை...

முகக் கவசம் அணியாமல் சென்ற பெண்ணை கடுமையாக தாக்கிய போலீசார்..!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் முகக் கவசம் அணியாமல் சென்ற பெண்ணை போலீசார் கடுமையாக தாக்கி கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் பெருந்தொற்று பரவல்...

சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா கொரொனாவால் உயிரிழப்பு..!

இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா கொரொனா காரணமாக உயிரிழந்தார். 1927ஆம் ஆண்டு பிறந்த பகுகுணா 1970ஆம் ஆண்டுகளில் இமயமலை காடுகளைப் பாதுகாக்கும் வகையில் சிப்கோ...

கொரொனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட நடிகர் யோகிபாபு..!

கொரொனா இரண்டாவது  அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருவதால் யோகிபாபு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.   கொரொனா தானாக பரவவில்லை, மனிதர்களால் தான் பரவுகிறது...

பாலியல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார் தருண் தேஜ்பால்..!

பாலியல் குற்றச்சாட்டில் இருந்து தெகல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவிக்கப்பட்டுள்ளார். தெகல்கா இதழின் நிறுவனரும் முன்னாள் ஆசிரியருமான தருண் தேஜ்பால் மீது அவரது நிறுவனத்தில் பணியாற்றிய...

தளபதி 65 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி அமைத்துள்ளது..!

கொரொனா காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆவதால் தளபதி 65 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும்...

காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்..!

ஈரோடு மாவட்டத்தில் காதல் ஜோடிக்கு அடைக்கலம் தந்த உறவினரின் வாகனத்தை பெண்ணின் தரப்பினர் தீயிட்டு எரித்துள்ளனர். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவரும்...

மருத்துவ காப்பீடு அட்டைக்காக கொரொனா நோயாளி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம்..!

சிவகங்கையில் மருத்துவ காப்பீடு அட்டைகாக பாதிப்புக்குள்ளான வரை காப்பீடு திட்ட அலுவலர்கள் அலைக்கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் அருகே உள்ள லாடநேந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜ...

நிலவினை துல்லியமாக படம்பிடித்த சிறுவன்..!

புனேவை சேர்ந்த சிறுவன் 50 ஆயிரம் படங்கள் மூலம் நிலவின் துல்லியமாக தோற்றத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். புனேவை சேர்ந்த 16 வயது சிறுவன் புனேவில் உள்ள...

Right Menu Icon