பெட்ரோல் விலையை தொடர்ந்து பால் விலையும் 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பால் விலையை லிட்டருக்கு 100 ரூபாயாக உயர்த்த ஹரியானாவில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை...
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பால் விலையை லிட்டருக்கு 100 ரூபாயாக உயர்த்த ஹரியானாவில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையம்...
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கடந்த 24...
3 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. 14வது ஊதிய ஒப்பந்த உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
கொரொனா தடுப்பூசிக்காக தனியார் மருத்துவமனைகள் 250 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மனைவியோட தவறான தொடர்புகள் இருப்பதாக எண்ணி வடமாநில இளைஞரை தூக்கிச் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். திவ்யாவுக்கு பத்து...
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 95வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா விற்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த...
திண்டுக்கல்லில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்துள்ளார். பழனி அடுத்த கீரனூரை சேர்ந்த தண்டபாணி என்பவரின் மனைவி தேவிக்கும் தாராபுரத்தை...
மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்கள் உட்பட 19 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் நாட்டுக்கு சொந்தமான...
திருவாரூரில் மனைவியுடனான தகராறில் 5 வயது மகனை தீ வைத்துக் கொன்ற கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். நன்னிலத்தை சேர்ந்த ராம்கி குடிபோதைக்கு அடிமையாகி நேற்று இரவு...
தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர்...
விமானத்தில் பயணித்த 8 வயது சிறுமிக்கு பிறந்த நாள் கொண்டாடி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் விமானப்பணிப் பெண்கள். சோபியா என்று சிறுமிக்கு பிறந்த நாள் என்பதை அறிந்த...
மிகப்பெரிய ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் காஷ்மீரில் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்த தமது இணைய பக்கத்தில் கட்டுமானப்...
திமுகவின் வெற்றியை தடுக்க பல்வேறு சூழ்ச்சிகள் நடந்து வருவதாகவும் வெற்றியை சுலபமாகப் பெற்றுவிட முடியாது என்றும் அந்த கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ...
கேரள மாநிலத்தில் தாய் வைத்திருந்த விஷம் கலந்து ஐஸ் கிரீமை தவறுதலாக உண்ட 5 வயது மகன் பலியானதை தொடர்ந்து தாயின் சகோதரியும் பலியானதால் அந்த மாநிலத்தில்...
உலகமே கவனித்துக் கொண்டிருக்கும் போதே பொய் கூறுபவர்கள் எப்படி மக்களுக்கு சேவை செய்ய முடியும் என பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி குறித்து கேள்வி எழுப்பினார்....
இந்த மாதம் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 769 ரூபாயிலிருந்து 794...
பாலின வயதை வகைப்படுத்தி ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கூட்டாக...
விஜய் நடிக்க உள்ள 65வது படத்தை மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தின்...
கொலம்பியாவில் 32 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட அண்ணனும் தம்பியும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்ட நிகழ்வு காண்போருக்கு நிகழ்ச்சி ஏற்படுத்தியது. பெஸ்ட்இன் புகோர்டாவை சேர்ந்த ஜோனதன்...
அமெரிக்காவில் ஓக்லகோமா நகரில் ஆறு கால்களுடன் நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த நாய்க்குட்டி உயிர்பிழைத்த அதிசயம் என அங்குள்ள கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலகிலேயே ஆறு...
ஒன்பது, பத்து மற்றும் பதினொன்றாம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்...
நடிகர் அஜித்குமார் சாலைகளில் சைக்கிள் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் பைக் ரேஸ்,...