ஆஃப் பாயிலுக்காக ஹோட்டலில் நடந்த தகராறு..!
திருச்சி மாவட்டம் முசிறியில் ஆப்பாயில் தகராறு காரணமாக ஹோட்டலை சூறையாடியதோடு செய்தியாளரையும் விவசாய சங்கத்தின் உறவினர்கள் அடித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. அய்யாக்கண்ணு சகோதரி மகனான...
திருச்சி மாவட்டம் முசிறியில் ஆப்பாயில் தகராறு காரணமாக ஹோட்டலை சூறையாடியதோடு செய்தியாளரையும் விவசாய சங்கத்தின் உறவினர்கள் அடித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. அய்யாக்கண்ணு சகோதரி மகனான...
குரங்கு ஒன்று பெண்ணுடன் அமர்ந்து பொறுப்பாக காய்கறிகளை வெட்ட உதவி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குரங்குகள் பொதுவாக குறும்புக்கார விலங்குகளாக கருதப்படுகின்றன. ...
கிழக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய சீன ராணுவம் மோதிக்கொண்ட தொடர்பான வீடியோ காட்சிகளை ஊடகம் வெளியிட்டுள்ளது. நீர்நிலை ஒன்றில்...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் கல்லூரி முதல்வருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது....
புதுச்சேரியில் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி காதலியிடமும் அவரது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவிக்கு...
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 6 அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி தலைமை செயலகத்தின் முன் திடீரென சாலை மறியல் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் தலைமை...
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கர்ப்பிணி என்றும் பாராமல் பாலியல் தொல்லை அளித்த கணவனுக்கு விஷம் வைத்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மைக்கேல் பாளையம் சாலையில் வசித்து...
தேனாம்பேட்டையில் ஊரக நலப்பணிகள் திட்ட இயக்குனரகத்தில் உடைந்திருந்த படிக்கட்டால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் திட்ட இயக்குனர் அலுவலக உதவியாளருகான நேர்முகத்...
சாலையில் சைக்கிளில் சென்றவர் மீது மோதிய கார் அவரது உடலுடன் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்த சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொகாலியில் அதிவேகமாக...
அமிதாபச்சன், அக்ஷய்குமார், சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் படங்களை திரையிட விட மாட்டோம் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா பெடோலி மிரட்டல் விடுத்துள்ளார். விவசாய...
காலும் கையும் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு இருக்க சிரித்தபடி படுத்துக் கொண்டிருக்கும் மனிதன் ஒரு வெண்ணிலா கேக் என்பது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிறந்த நாள், கிறிஸ்துமஸ், திருமண...
ஆஸ்திரியாவில் தனது எஜமானியின் சொல் பேச்சை கேட்டு ஒரு நிமிடத்தில் 26 செயல்களை செய்த பூனை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. தனது 11 வயதில் இருந்து பூனையை...
கடந்தாண்டு நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் தங்கள் வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக சீனா முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் உருவான...
இப்பேரணிக்கு மதுரை கோட்ட முதுநிலை மேலாளர் எல். செந்தூர்நாதன் தலைமையேற்றார். அவர் பேசியதாவது; இந்தியா முழுவதும் எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.40 கோடிக்கு மேல் பாலிசிதாரரை கொண்ட மிகப்பெரிய...
கொரொனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யா அதிலிருந்து மீண்டு உள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா கொரொனாவால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சில...
இந்தோனேசியாவில் பெண் ஒருவர் தான் காற்று காரணமாக கர்ப்பம் அடைந்து விட்டதாக கூறிய சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 25 வயதான சிட்டி சைனா என்ற...
அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் தன் மகளின் மருத்துவ கனவு கலைந்து விட்டதாக வேதனைப்படுகிறார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை சேர்ந்தவர் சந்திரலேகா....
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கிய பேர்சேவேரன்ஸ் ரோவர் விண்கலத்தை வழிநடத்தியது இந்திய வம்சாவளியான சுவாதி மோகன் என்பது தெரியவந்துள்ளது. சிவப்பு கோளான செவ்வாய் கிரகத்தை...
உத்தராகண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 62 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சமோலி மாவட்டத்தின் ஜோசிடம் அருகே நந்தாதேவியின் பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7ஆம்...
எந்த ஒரு குற்றமும் செய்யாமலேயே தன்னை சிறையில் அடைக்குமாறு லண்டனை சேர்ந்த நபர் ஒருவர் தானாக வந்து போலீசில் சரணடைந்த சம்பவம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஒருகாலத்தில்...
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் சார்பில்...
தமிழகத்தில் அதிமுகவை பயன்படுத்தி பாஜக காலூன்ற பார்க்கிறது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை வண்டியூர் அரசியல்...
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்...
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் அமைதியான முறையில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப...