--- --:--:-- --

Month: February 2021

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள்..!

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புனேவில் வரும் 28ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த...

புது வைரசால் 200 க்கும் மேற்பட்ட நோய்கள் பலி..! மக்கள் அச்சம்..!

மேற்குவங்க மாநிலம் விஷ்ணு போரில் கடந்த 3 நாட்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென இறந்த நிலையில் கொல்கத்தாவிலும் இரு வார காலத்திற்குள் 72 க்கும் மேற்பட்ட...

சீமான், சரத்குமார் போன்றவர்கள் தங்களுடன் கூட்டணிக்கு வரலாம்..!

நடிகர் ரஜினிகாந்த் அவரது ஆதரவை அவராகவே தர வேண்டுமே தவிர அதனைக் கேட்டு பெற முடியாது என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்....

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டணம் குறைப்பு..!

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அரசு கட்டணத்தை குறைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக போக்குவரத்துக்கழக துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பெருந்துறையில் மருத்துவக் கல்லூரி...

பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் அடித்ததில் பெண் உயிரிழப்பு..!

பேய் விரட்டுவதாக கூறி பெண் பூசாரி சாட்டையால் தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பள்ளி கிராமத்தை சேர்ந்த தாரணி தனியார்...

கோவை மாவட்டத்தில் மௌத் ஆர்கன் வாசிக்கும் யானை..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் யானை முகாமில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் கோவிலில் யானை கோதை குறும்புகள் செய்ததோடு மௌத் ஆர்கன் வாசித்து அசத்தியுள்ளது.   தேக்கம்பட்டி பவானி ஆற்றின்...

விமானத்தின் இறக்கை மின்கம்பத்தில் மோதியதால் பரபரப்பு..!

இரவில் ஓடும் பாதையில் இருந்து விலகிய விமானத்தின் ரெக்கை மின்கம்பத்தில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயவாடாவில் உள்ள விமான நிலையத்திற்கு அரபு நாட்டிலிருந்து ஏர் இந்தியா நிறுவனம்...

சென்னை மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை..!

தமிழகத்தில் நேற்று இரவு சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குளிர் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை...

முகக்கவசம் அணிய மறந்ததால் பதற்றத்தில் முககவசத்தை தேடிய அதிபர்..!

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிய மறந்ததால் பதற்றத்தில் முககவசத்தை தேடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.   பெருந்தொற்று உலக நாடுகள் அனைத்திலும் முகக்கவசம்...

இன்று சேலம் வருகிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல்...

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய அஸ்வின், ஹர்திக் பாண்டியா..!

மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலை கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா உடன் உற்சாக நடனம் ஆடிய காட்சிகள் படமாகி வருகின்றன. 2வது டெஸ்ட் போட்டியில்...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் என்பது முதலமைச்சரின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு..!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா...

காதலை ஏற்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞனுக்கு தர்ம அடி..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். அபிஷேக் என்பவன் அதே பகுதியை சேர்ந்த பொறியியல் மாணவியை...

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்..!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக...

கோகைன் போதை மருந்து வைத்திருந்ததாக பமீலா கோஸ்வாமி கைது..!

கோகைன் போதை மருந்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணி பொதுச் செயலாளரான பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவின் நியூ அலிப்பூர்...

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்ட கமல்..!

சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதரவு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.   உடல்நிலை...

கடைசி நேரத்தில் கிரண்பேடி பிறப்பித்த ஆணை சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது..!

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கடைசி நேரத்தில் கிரண்பேடி பிறப்பித்த ஆணை சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவி வகித்தபோது அரசுத் துறைகளில்...

80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர்..!

பாலியல் வன்கொடுமை என்பது தப்பிக்க முயன்ற 80 வயது மூதாட்டியை கல்லால் அடித்துக் கொன்றவனை சிசிடிவி ஆதாரங்களை கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன்...

ஒரு மணி நேரத்தில் 172 உணவுகளை சமைத்து சாதனை படைத்த சிறுவன்..!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் தனது விரைவான சமையல் திறமையால் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஒரு மணி நேரத்தில் 172 உணவுகளை...

மாணவர்களுக்கு விரைவில் கொரொனா தடுப்பூசி போடப்படும்..!

பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வெகுவிரைவில் கொரொனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சியில்...

கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தாத பொதுப்பணித் துறை அலுவலர் பணியிடை நீக்கம்..!

மத்தியபிரதேசத்தில் முதலமைச்சர் தங்கிய அரசு விருந்தினர் இல்லத்தில் கொசுத் தொல்லையை கட்டுப்படுத்தாத பொதுப்பணித் துறை அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   கடந்த செவ்வாயன்று சித்தி எனுமிடத்தில்...

அவினாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாத்ரூம், கழிவறைகளை தூய்மைப்படுத்திய திருப்பூர் நிழல் அறக்கட்டளை குழுவினர்..!

திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகில் உள்ள ஆத்துப்பாளையத்தில் செயல்பட்டு வரும் திருப்பூர் நிழல் அறக்கட்டளை குழுவினர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் சுகாதார நலன் கருதி பள்ளிகளில் உள்ள...

கொலை செய்யப்பட்ட ரவுடி உடல் மீது பதில் சம்பவம் தொடரும் என எச்சரிக்கை..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே பைக்கில் சென்ற போது வழிமறித்து கொலை செய்யப்பட்ட ரவுடி உடல் மீது பதில் சம்பவம் தொடரும் என சவத்துணி போர்த்தப்பட்ட வாட்ஸ்அப் வீடியோ...

காதலிக்க மறுத்த சிறுமிக்கு பூச்சிக்கொல்லி கலந்து கொடுத்த கொடூரம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகளை கொன்ற வழக்கில் சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 17ஆம் தேதி பாபுரக கிராம...

Right Menu Icon