சீமானுடனான மோதல் எதிரொலியாக புதிய அமைப்பை தொடங்கும் ராகவா லாரன்ஸ்
தர்பார் படவிழாவில் தெரிவித்த கருத்தால் நாம் தமிழர் கட்சியினருடன் மோதல் ஏற்பட்ட நிலையில் தனியாக ஒரு அமைப்பை தொடங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். ...
தர்பார் படவிழாவில் தெரிவித்த கருத்தால் நாம் தமிழர் கட்சியினருடன் மோதல் ஏற்பட்ட நிலையில் தனியாக ஒரு அமைப்பை தொடங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். ...
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை வரும் 31ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம்...
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர்...
ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே...
காதலனை மறக்க முடியாமல் பேய் பிடித்தது போல் நாடகமாடிய இளம்பெண்ணை பேய் விரட்டுவதாக கூறி திருநங்கை ஒருவர் பிரம்பால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ஆன்லைன் மூலம் கவுண்டர்களும் மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். நெல்லை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு...
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே ஆற்று பாலம் இல்லாததால் சடலங்களை ஆற்றில் கயிறு கட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. களக்காடு அருகே உள்ள...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வழக்கில் பெற்றோர் மற்றும் மகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஓமலூர்...
கார்த்திகை - 30 {16.12.2019} திங்கட்கிழமை. வருடம் - விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}. அயனம் - தக்ஷிணாயணம். ருது - ஸரத் ருதௌ....
இருசக்கர வாகனம் கிடைக்காத மாற்றுத்திறனாளி ஒருவர் மனுவை வாயில் கவ்வியபடி ஊர்ந்து சென்ற சம்பவம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. விருதுநகர் மாவட்டம் குன்னூர் புதூர் பகுதியைச் சேர்ந்த...
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 19ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். வரும் வியாழன் அன்று சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர்...
சேலம் மாவட்டத்தில் பெரும்பான்மையான வாகனங்கள் பாஸ்ட் டேக் முறைக்கு மாறியதால் சுங்கச்சாவடியை விரைவாக கடக்க முடிவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்...
மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இரண்டாவது நாளாக வன்முறைகள் நேற்றும் தொடர்ந்தன. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைகள் ஓரளவு...
மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திமுக எதிர்ப்பது ஏன்? என்பதற்கு புதுமையாக வீடியோ பதிவு மூலம் விளக்கமளித்துள்ளார் மு.க.ஸ்டாலின் . நாட்டில் என்ன...
உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பெரும்பாலான அரசியல் கட்சியினர் நாளை தான் மனுத்தாக்கல் செய்ய உள்ளதால்,...
இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார். ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் கடந்த 11 ஆண்டுகளாக தமிழக கோவில்கள் மற்றும் மடங்களுக்கான சிறப்பு நலவாழ்வு...
இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமே 492 வாக்காளர்கள் உள்ள சிறுகுடி ஊராட்சியில் தலைவர் பதவி 28.60 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. ஏலம் எடுத்துள்ளவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடக்கூடாது...
சாமியார் நித்தியானந்தா முநூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது முன்னாள் சீடர் குற்றம்சாட்டியுள்ளார். சாமியார் நித்யானந்தாவின் முன்னாள் சீடரான விஜயகுமார்...
தர்பார் இசை விழாவில் பேசிய கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசனை சந்தித்து நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் விளக்கம் அளித்தார். நடிகர்...
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் 21 நாட்களில் தீர்ப்பு தந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழிவகுக்கும் ஆந்திர அரசியல் சட்டத்தை நாடு முழுவதும் உடனடியாக அமல்படுத்த வேண்டும்...
மேடைக்கு மேடை மாமனார் ரஜினியை புகழ்ந்து பேசும் நடிகர் தனுஷ் தற்போது அவருக்கு எதிராகவே களமிறங்க உள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள...
இந்திய அரசியல் அமைப்பின் குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இராமநாதபுரம் சந்தை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவர்...
இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது. அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் போட்டி பாதிக்கப்படுமோ? என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்....