“மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை” மீண்டும் சர்ச்சையான ராகுல் காந்தியின் பேச்சு!!
'ரேப் இன் இந்தியா' என்று தாம் கூறிய கருத்தில் இருந்து செத்தாலும் பின் வாங்கப் போவதில்லை. மன்னிப்புக் கோர நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என்று ராகுல்...
'ரேப் இன் இந்தியா' என்று தாம் கூறிய கருத்தில் இருந்து செத்தாலும் பின் வாங்கப் போவதில்லை. மன்னிப்புக் கோர நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என்று ராகுல்...
உலகம் முழுவதும் பாலியல் சிறுபான்மையினர் தங்களது உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் இந்தியாவின் முதல் செவிலியராகி அசத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்...
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சந்திக்க பலரும் ஆவலாக உள்ள நிலையில் அவர் ஒருவரை தேடி வருவதாக கூறி இருக்கிறார். வாழ்க்கைப் பயணத்தில் எதேச்சையாக சந்திக்கும் சில...
சபரிமலை ஐயப்பனை அனைவரும் தரிசிக்கலாம் எனவும் ஆனால் மனதில் கெட்ட எண்ணங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்றும் பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தி...
கான்பூரில் நமாமி கங்கா திட்டத்தை பார்வையிடுவதற்காக சென்ற பிரதமர் மோடி, படிக்கட்டில் ஏறி செல்லும் போது தடுமாறி கீழே சரிந்தார்.கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட தேசிய...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் தன்னுடன் பணிபுரியும் செவிலியரை தகாத வார்த்தையில் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது . அன்றைய தினம் மருத்துவர்...
கள்ளக்குறிச்சி அருகே 300 ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாலப்பட்டு, அரசம்பட்டு, பாவளம்,...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய வந்த இருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். விருத்தாசலத்தை அடுத்த மங்களூர்...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை...
பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து 21 நாட்களில் மரண தண்டனை வழங்கும் திஷா மசோதாவை ஆந்திர மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து திரும்பிய மருத்துவர் திடீரென மாயமானதால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி பெரியகுளம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம்...
நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு தாம் தயாராக இருப்பதாக மீரட் சிறைச்சாலையில் பணியாற்றும் தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் முன்வந்துள்ளார். நாட்டையே உலுக்கிய டெல்லி கூட்டு...
திரைப்படங்களால் பாலியல் வன்கொடுமை நடப்பதாக கூறுவது தவறான கருத்து என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு பேசியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு...
கோவையில் 17 வயது சிறுமிக்கும், சிறுவனுக்கும் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் குறித்து மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வேடப்பட்டி அடுத்த நகராஜபுரம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை...
உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் ஒரு புறம் விறுவிறுப்பாக நடந்து வருகிற நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பதாகக் கூறி, பதவிகளை பகிரங்கமாக...
குடியுரிமை சட்டத் திருத்தம் மூலம் படிப்படியாக இஸ்லாமிய மக்களை இந்தியாவில் அகதிகளாக மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். ...
காப்பீடு இல்லாத வாகனங்கள் விபத்து ஏற்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்து ஏலம் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மோட்டார்...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்...
கேரளாவில் கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞர் காவலர்களிடம் பிடிபட்டு கை விலங்கு மாட்டப்பட்ட நிலையிலும் இரண்டுமுறை தப்பியோட முயன்றார். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பள்ளி,...
திருப்பூர் அருகே கவனித்துக்கொள்ள ஆள் இல்லாததால் வயதான தம்பதி வாய்க்காலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பாப்பம்பட்டி சித்தநாயக்கன் பகுதியை...
பெண் குழந்தைகள் கடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அகமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குஜராத்தில் நித்யானந்தாவின்...
உச்சத்தைத் தொட்டு வரும் வெங்காயத்தின் விலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறைந்து வருவதாகவும் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து சந்தைக்கு அனுப்பி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் மீது ஆசிட் வீசி கொலை செய்தவரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே இரு சிறுமிகள் இருபதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாசத்தை கொட்டி வளர்க்கவேண்டிய பிள்ளைகள் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட...