உள்ளாட்சித் தேர்தலை கண்டு பயம் ஏன்..?திமுகவுக்கு தில்லு, திராணி, தெம்பு உண்டா..? – முதல்வர் எடப்பாடி சவால்!!
உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுகவும் பயம் ஏற்பட்டுள்ளது என்றும், தெம்பு, தில்லு, திராணி இருந்தால் மக்களை சந்திக்க வேண்டியது தானே? என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால்...





