--- --:--:-- --

Month: December 2019

உள்ளாட்சித் தேர்தலை கண்டு பயம் ஏன்..?திமுகவுக்கு தில்லு, திராணி, தெம்பு உண்டா..? – முதல்வர் எடப்பாடி சவால்!!

உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுகவும் பயம் ஏற்பட்டுள்ளது என்றும், தெம்பு, தில்லு, திராணி இருந்தால் மக்களை சந்திக்க வேண்டியது தானே? என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால்...

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் 23-ந் தேதி பேரணி..! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 23-ந் தேதி அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   மத்திய...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரும் வன்முறை..! டெல்லியில் 144 தடையுத்தரவு!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்வதால் டெல்லியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   முத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்...

காலையிலேயே களைகட்டிய “பிரியாணி” விருந்து..! தடுக்க விரைந்த தேர்தல் ‘பறக்கும் படை’..! திண்டுக்கல் அருகே பரபரப்பு!!

திண்டுக்கல் அருகே காலையிலேயே அசைவ பிரியாணி விருந்து தடபுடலாக நடக்க, ஓட்டுக்காக இந்த விருந்து உபசரிப்பும் கூடவே பணமும் வழங்கப்படுவதாக தீயாய் செய்தி பரவியது. இதனால் போலீசாருடன்...

“ஒரு நாள் தொடரை தக்கவைக்க வெல்ல வேண்டிய கட்டாயம்” – மே.இ.தீவுகளை பழி தீர்க்குமா இந்தியா..?

இந்தியா -மே.இ. தீவுகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. 3 போட்டி தொடரில், சென்னையில் நடந்த முதல் போட்டியில் மோசமான தோல்வியைத்...

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அடுத்தடுத்து டெல்லிக்கு படையெடுப்பு ..! காரணம் இதுதானா..?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேற்று டெல்லிக்கு பயணமாகியுள்ளார். ஓ.பி.எஸ்.சின் திடீர் டெல்லி பயணத் திட்டம்...

{18.12.2019.} புதன்கிழமை இன்றைய ராசிபலன்கள்

மார்கழி- 02 {18.12.2019.} புதன்கிழமை சந்திராஷ்ட்டமம்.- அவிட்டம், சதயம் . ராசி பலன்கள்     🔯மேஷம் ராசி   குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை...

நீதிமன்றத்தில் இரண்டு பேர் சுட்டுக் கொலை

உத்திரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இரட்டை கொலை வழக்கில் ஆஜரான சானவாஸ் அன்சாரி என்பவரை கூலிப்படையினர் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கி...

தமிழகத்தில் நீடிக்கும் மழை…! – வானிலை மையம் கூறுவது என்ன..?

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் 20ஆம் தேதி கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்று...

நிர்பயா வழக்கு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விலகல்

நிர்பயா கொலை வழக்கில் சீராய்வு மனு மீதான விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விலகியுள்ளார். டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டில் ஓடும் பேருந்தில்...

தேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு தூக்குத் தண்டனை

தேசத் துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்க்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு...

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..! ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   டெல்லியில் மத்திய நிதி அமைச்சர்...

சினிமா மேடைகளில் ரஜினி அரசியல் பேசியது இல்லையா?

தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்து இருக்கிறார் ரஜினி. தர்பார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா...

கொரில்லா அரசியல் வேண்டாம்! பிரதமர் மோடி பேச்சு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் ஜனநாயக முறையில் அரசுடன் விவாதிக்க முன்வரவேண்டும் என்று...

எல்லாமே சரியாக இருந்தும் லஞ்சம் கேட்ட போலீஸ்!! தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் திருப்பூரில் ஏற்பட்ட பரபரப்பு!!

சார், டிரைவர் லைசன்ஸ், ஆர்.சி, இன்சூரன்ஸ் எல்லாம் சரியா இருக்கு சார் என்று கெஞ்சியும், ரூ 200 லஞ்சம் கேட்ட போலீசைக் கண்டித்து ஷேர் ஆட்டோ டிரைவர்...

இராமநாதபுரம் அருகே கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அறிய வகை கடற்பசு

இராமநாதபுரம் வன உயிரின சரகத்திற்கு உட்பட்ட அழகன்குளம் அருகே ஆனந்தபுரம் கடற்கரை பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடற்பசு (ஆண்) இறந்த நிலையில் கரை...

இலங்கைக்கு மர்மப்படகில் தப்ப முயன்ற அகதிகள் 6 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் சிக்கினர்

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் பகுதியில் இராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு...

பெரும்பான்மை உணர்வுடன் மத்திய அரசு செயல்படக்கூடாது

பெரும்பான்மை தன்மையுடன் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.   டெல்லியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி...

குடியுரிமை திருத்த சட்டம்: மம்தாவின் பேச்சுக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

குடியுரிமை சட்டத்தை மேற்குவங்கத்தில் அமல்படுத்த போவதில்லை என்று பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   குடியுரிமை சட்டத்திற்கு...

இளம்பெண் கடத்தலை தடுத்த மூதாட்டி மீது அமிலம் வீசி தாக்கும் காட்சி…!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இளம்பெண்ணை கடத்தும் முயற்சியை தடுக்க வந்த மூதாட்டியை அமிலம் வீசி கொலை செய்த நபர் மூதாட்டியை மிரட்டும் காட்சிகளும் பொதுமக்கள் அவரை...

பாகிஸ்தானியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க தயாரா?: பிரதமர் மோடி சவால்

தைரியமிருந்தால் பாகிஸ்தான் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்க காங்கிரஸ் தயாரா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு… தமிழினத்துக்கு அதிமுக துரோகம்

குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது தமிழினத்திற்கு செய்த துரோகம் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமலஹாசன்...

டெல்லியில் தாக்கப்பட்ட ஜாமியா மாணவிகள் விளக்கம்!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தவே போராட்டம் தீவிரமடைந்தது. 22 வயதான...

நெசவு தொழிலாளியின் மகள் கேங் வுமன் பணிக்கு சேர்ந்து அசத்தல்!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நெசவு தொழிலாளியின் மகள் மின்வாரியத்தில் பணிக்கு சேர்ந்த அசத்தியுள்ளார். ஓமலூர் அருகே சரக்குபிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் நெசவு தொழிலாளி கந்தசாமி.  ...

Right Menu Icon