மருமகள் கடித்ததில் மாமியாருக்கு தலையில் ஆறு தையல்! மருமகள் கைது !!!
பொள்ளாச்சி அருகே மருமகள் கடித்ததில் மாமியாருக்கு தலையில் ஆறு தையல். மாமியார் கொடுத்த புகாரில் மருமகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை...
பொள்ளாச்சி அருகே மருமகள் கடித்ததில் மாமியாருக்கு தலையில் ஆறு தையல். மாமியார் கொடுத்த புகாரில் மருமகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை...
மார்கழி - 01 17.12.2019 - செவ்வாய்கிழமை. வருடம்-விகாரி வருடம். {விகாரி நாம சம்வத்ஸரம்} அயனம் -தக்ஷிணாயணம். ருது - ஹேமந்த ருதௌ. மாதம் - மார்கழி...
சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியினர் மற்றும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் இன்று கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளி மாணவர்களுடன் உரையாடினர்.தமிழகத்தை சேர்ந்த கால்பந்து அணியான 'சென்னையின்...
சிலை கடத்தல் வழக்கில் புதிய விசாரணை அதிகாரி முழு உண்மைகளையும் வெளிக் கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கடத்தல்...
கரூரில் உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற இடத்தில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்...
உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வந்து இருக்கும் சூழலில் ஏழு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் டெல்லி மருத்துவ மாணவி கொடூரக் கும்பலால் பாலியல்...
புதுச்சேரி திருபுவனை தனியார் மது கடையில் மது குடித்துவிட்டு அதற்கு பணம் கேட்டதற்காக நாட்டு வெடிகுண்டு வீசிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருபுவனை...
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறைகள் பெரும் வேதனையைத் தருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தால் இந்தியாவிலுள்ள எந்த மதத்தவரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும்...
ஒரே சவக்குழியில் 50க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் தொழில் கொடிகட்டி பறக்கும் நாடுகளில் ஒன்று மெக்சிகோ. இங்கு சவக்குழி ஒன்றில் இருந்து 50க்கும்...
இயக்குனர் அட்லி மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக உறுதியளித்துள்ளார். விஜயை வைத்து இயக்குனர் அட்லி கடைசியாக இயக்கிய திரைப்படம் பிகில். இது இந்த ஆண்டின்...
பெண்கள் பற்றி தான் கூறிய கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் பாக்கியராஜ் விளக்கமளித்துள்ளார். பொள்ளாச்சி விவகாரம் மற்றும் பெண்கள் குறித்து...
சென்னையில் பெட்ரோல் விலை இன்று சற்றே குறைந்துள்ளது .டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 5 காசுகள் விலை குறைந்து 77 ரூபாய் 65 காசுகளுக்கு...
2019 ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை ஜமைக்காவில் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சின் சென்றுள்ளார். இந்தியாவை சேர்ந்த சுமன் ராவ் மூன்றாம் இடம் பிடித்தார். உலக...
அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி 8 மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ...
கோவை மாவட்டம் சூலூரில் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள்...
கர்ப்பிணி பெண்ணின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அந்தப் பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் வளைகாப்பு வளையல் அணிவித்து இருக்கிறார். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ராகவா விக்னேஷ் அவரது...
ஆண்டிபட்டி அருகே 2 ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஒரே ஒரு மாணவி மட்டும் பயின்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு...
கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்த விவசாயி ஒருவர் தற்போது விலையேற்றத்தால் பெருமளவில் பொருளீட்டி இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுனன் என்ற விவசாயி ஐந்து மாதங்களுக்கு...
சர்ச்சைக்குரிய நாயகி என பெயர் எடுத்த நடிகை ஸ்ரீ ரெட்டியின் ஃபேஸ்புக் பதிவு ஒன்று நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தென்னிந்தியத் திரைப்படங்களில் சர்ச்சை பேச்சுக்கு பஞ்சம் வைக்காதவர்...
ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையின் போது சர்ச்சைக்குரிய வகையில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அறிக்கை தரும்படி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில்...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் கை கோர்த்துள்ளதால் போராட்டம் தீவிரமாகியுள்ளது. மத்திய...
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸ் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டதுடன், பேருந்துகளுக்கும்...
சென்னையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், மே.இ.தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹெட்மயர் மற்றும் ஹோப் ஜோடியின் அதிரடி முன் இந்திய...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் anti-rape கன் என்ற பணப்பையை உருவாக்கியிருக்கிறார். நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து...