சேலம் மாவட்டத்தில் பெரும்பான்மையான வாகனங்கள் பாஸ்ட் டேக் முறைக்கு மாறியதால் சுங்கச்சாவடியை விரைவாக கடக்க முடிவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் அட்டை வழங்குவதற்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் எங்கும் அலையாமல் உரிய ஆவணங்களை கொடுத்து டோல்கேட்டில் பாஸ்ட் டேக் அட்டையை பெற முடிகிறது. மேலும் ஓமலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் அட்டையை பெற்ற வாகனங்கள் எட்டு வாயில்கள் வழியாக அனுமதிக்கப்படுகின்றன.
இதனால் மூன்று நிமிடங்களில் வாகனங்கள் சுங்க சாவடியை கடந்து செல்கின்றன. பாஸ்ட் டேக் முறை காரணமாக சுங்கச்சாவடியில் காத்திருக்கும் நேரம் மிச்சமாகி உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்