--- --:--:-- --

Month: December 2019

ஆண்ட்ராய்டு ஆபத்து…! மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

ஸிட்ரெண்ட் ஹாக் என்ற வைரஸ் ஆண்ட்ராய்டு செல்போன்களை தாக்க வாய்ப்பிருப்பதாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   ஆண்ட்ராய்டு பயனர்களை தாக்க...

போட்டி போட்டுக்கொண்டு கணவன் மனைவி தற்கொலை முயற்சி!

ஒரு சிறிய பிரச்சினை பூதாகரமாக போட்டிபோட்டுக்கொண்டு கணவனும், மனைவியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபரீத சம்பவத்தில் கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.   கல்லக்குறிச்சி மாவட்டம் சோளம்பட்டு...

அந்தக் கனவை விடாமல் விரட்டுவேன்… ரவிசாஸ்திரி

கடந்த சில நாட்களாக கிரிக்கெட் உலகில் ரவிசாஸ்திரி தான் டாக் ஆஃப் டவுன். இந்திய அணி மீது வீசப்படும் பல கண்டனங்களுக்கு அவர் ஒளிவு மறைவில்லாமல் பதிலளித்து...

இத்தாலியில் 2-ம் உலகப்போரின் வெடிகுண்டு கண்டெடுப்பு

இத்தாலியில் பிரண்டசீ நகரில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.   பிரின்டிசி நகரிலுள்ள...

26ஆம் தேதி சூரிய கிரகணம்- ஏழுமலையான் கோயில் மூடல்!

வரும் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ இருப்பதை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் 13 மணிநேரம் மூடப்பட இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்திருக்கிறது. அன்றைய தினம் காலை...

ஆட்சியை கலைத்தாலும் குடியுரிமைச் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்

புதுச்சேரியில் ஆட்சியை கலைத்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு...

ஃபார்ச்சூன் 500 இந்தியா பட்டியலில் ரிலையன்ஸ் முதலிடம்

நடப்பாண்டின் முதல் 500 பெரிய இந்திய நிறுவனங்களின் பட்டியலை சர்வதேச பொருளாதார இதழான ஃபார்ச்சூன் வெளியிட்டுள்ளது.   பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயிலை பின்னுக்குத்தள்ளி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 9,898 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்

இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 3,691 பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று வரை 9 ஆயிரத்து 898 பேர் வேட்பு மனு...

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து கோவையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் !!!

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து கோவையில் வணிகர்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.   ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்தும்,உடனடியாக அதனை தடை...

உள்ளாட்சி தேர்தலுக்கு முன் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு..?தமிழக அரசு விறுவிறுப்பு!!

உள்ளாட்சித் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிட தமிழக அரசு தீவிரமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

முதல்வர் நிதீஷ் குமாரை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டர் – பீகாரில் பரபரப்பு

பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை காணவில்லை என்ற வாசகங்களுடன் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு – தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!!

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு...

டெல்லி வன்முறை சம்பவம்..! மாணவர் போராட்டத்தில் ஊடுருவி கலகம் செய்ததாக 10 ரவுடிகள் கைது!!

டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் போது நடந்த திடீர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 10 ரவுடிகளை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை...

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 189 சவரன் நகை பறிமுதல்!

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்திவரப்பட்ட 189 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.   ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் இலங்கை...

தமிழகத்தின் லேசான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின்...

பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ள எம்பி, எல்எல்ஏக்கள் குறித்த ஆய்வு முடிவுகள்

மக்களவையில் உள்ள 18 எம்பிக்கள் மீது பாலியல் புகார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டு பேர் மீது மட்டுமே பாலியல் புகார் இருந்த நிலையில்...

எவ்ளோ அடிச்சாலும் தாங்குரதால என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லுவாங்க! காமெடி பீசு!

நான்கு பேர் நான்கு விதமாக பேசினால் அது நாடு. தம்மைப் பற்றி நான்கு பேர் நான்கு விதமாக பேசினால் அது தமிழ்நாடு என்று நித்தியானந்தா கூறியுள்ளார். எப்போதும்போல்...

வள்ளுவர், பாரதியார், அப்துல்கலாம் போன்று உடை அணிந்தவர்களிடம் ஆசி பெற்று வேட்புமனு தாக்கல்

திருவள்ளுவர், பாரதியார், அப்துல்கலாம் இயற்கை விவசாயி நம்மாழ்வார் போன்ற வேடமணிந்தவர்களுடன் வந்து வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தது புதுமையாக இருந்தது.   தஞ்சாவூர் ஒன்றியம் நாஞ்சிகோட்டை...

தமிழகத்தில் இன்றைய வெங்காய விலை நிலவரம்

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்றைவிட வெங்காய விலை சற்று உயர்ந்துள்ளது. கிலோ 10 ரூபாய் முதல்...

நடிகர் ரஜினியின் கையால் வளைகாப்பு! பிறவிப் பயனை அடைந்துவிட்டேன்

நடிகர் ரஜினியின் கையால் வளைகாப்பு வளையல் பெற்றதன் மூலம் பிறவி பயனை அடைந்து விட்டதாக அவரது ரசிகை உணர்ச்சிபொங்க தெரிவித்திருக்கிறார். சென்னை திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் ராகவா...

அயோத்தியில் அடுத்த 4 மாதங்களில் ராமர் கோயில் கட்டப்படும்

அயோத்தியில் அடுத்த 4 மாதங்களில் வானுயர்ந்த ராமர் கோவில் கட்டப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பகூர் என்ற...

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு! பாஜக முன்னாள் எம்எல்ஏ குற்றவாளி என தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை புகார் அளித்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்திலேயே மரணம். சிறுமி சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகி உறவினர் மற்றும் வழக்கறிஞர்கள் மரணம் என திகிலுடன்...

ஜார்க்கண்ட் நான்காம் கட்ட தேர்தல்- 56.58% வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற நான்காம் கட்ட தேர்தலில் 56.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நான்காம் கட்டமாக புகாரோ உள்ளிட்ட 15 தொகுதிகளுக்கு...

தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !!!

கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தமிழகத்தில்...

Right Menu Icon