வரும் 26 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ இருப்பதை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் 13 மணிநேரம் மூடப்பட இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்திருக்கிறது. அன்றைய தினம் காலை 8.08 மணி முதல் 11.06 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனையொட்டி 25-ஆம் தேதி இரவு 11 மணி முதல் 26ம் தேதி மதியம் 12 மணி வரை ஏழுமலையான் கோவில் மூடப்படுகிறது. கிரகணத்திற்கு பிறகு கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மதியம் 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகள் :
திருப்பூர்: நீரில் மூழ்கி மாணவன் பலி
மணப்பாறை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 பள்ளிகள் திறப்பு..!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு..!
ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்