கோடநாடு வழக்கு.. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் விசாரணை..!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 1991 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா இறக்கும் வரை...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 1991 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா இறக்கும் வரை...
திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் காங்கேயத்தில் கடன் வாங்கித் தருவதாகக்கூறி பொதுமக்களிடம் பல லட்சம் ரூபாய் கபளீகரம் செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது...
புதுக்கோட்டை அருகே ஏடிஎம் கார்டை நூதன முறையில் மாற்றி கொடுத்து பணம் திருடிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் முசகம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். ...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் பூசாரி ஒருவரின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்து பணத்தை திருடும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. முத்தாலம்மன் கோயிலில் உண்டியல்...
வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 54 சவரன் தங்க நகைகளை திருடிய பெண் தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் தணிக்கை...
சென்னை வில்லிவாக்கம் சிப்கோ நகரில் வயதான தம்பதியை கட்டிப்போட்டு கத்தி முனையில் 70 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் மேலும்...
தெலுங்கானா மாநிலத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். நிலகொண்டா மாவட்டத்தில் உள்ள ரியல்...
சென்னை ஓட்டேரியில் மொட்டை மாடியில் துணி காயப்போட சென்ற சிறிது நேரத்திற்குள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 6 சவரன் நகை மற்றும் பணத்தை திருட சென்ற...
சென்னையில் வீட்டில் திருடிக் கொண்டிருந்தவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். குரோம்பேட்டை சாஸ்திரி காலணியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர்....
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர்கள் கொலை செய்வதற்கு முன் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது....
கோடநாடு கொலை, கொள்ளை, வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம். ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தங்கச் செயினை பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கச் செயினை...
சென்னை மண்ணடியில் உடன் பணியாற்றிய பெண்ணிடமே ஏழு சவரன் சங்கலியை பறித்த வட மாநில இளைஞர் 2 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு...
தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை மற்றும் பணத்துடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்....
புதுச்சேரியில் டூவீலரை ஒட்டிச் சென்ற பெண்ணிடம் இருந்து ஒன்றரை சவரன் தங்க பிரேஸ்லெட்டை இளைஞர் ஒருவர் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பிரேஸ்லெட்டை பறிகொடுத்தபின்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் சீட்டு நடத்தும் நிறுவனம் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட பெண்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமுதா என்பவர் கடந்த ஒரு வருட...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரில் வந்து பூட்டி இருந்த வீட்டில் ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. லாரன்ஸ் அதே பகுதியில் காய்கறி...
சென்னையில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி தன்சோ செயலியில் உணவு ஆர்டர்...
திருவாடனை பகுதியில் உடல் நலக்குறைவால் இறந்துபோன ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ-வின் மகனிடமே, வாரிசுச் சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் மாரிமுத்துவின் செயல், பலரையும்...
தெலுங்கானா மாநிலத்தில் வங்கிக்குள் புகுந்து பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு புகுந்த நபர் ஒருவர்...
கனிம வள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த புகாருக்கு ஆளான, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் கே.எல்.கே வள்ளலை, பணியில் இருந்து விடுவித்து கலெக்டர் வினீத்...
புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகத்தில் இரும்பு திருட முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். துறைமுகத்தின் ஒரு பகுதியில் சுமார் 100 கிலோ பொருட்களை ஒரு கும்பல் திருடியது....
செங்கல்பட்டில் மதுபோதையில் மயங்கி கிடப்பவர்களிடமிருந்து செல்போன், பணம், வாட்ச் உள்ளிட்ட பொருட்களை சிலர் திருடி சென்றுள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மது போதையில் விழுந்து கிடந்துள்ளார்....
சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடி சென்ற சிசிடிவி பதிவு...