--- --:--:-- --

Month: September 2023

கோபத்தின் உச்சிக்கே சென்ற நயன்தாரா! உடையால் வந்த பிரச்சனை..!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது சொந்தமாக ஒரு அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தை தொடங்கி இருக்கின்றனர். அதன் தொடக்க விழா சமீபத்தில் மலேஷியாவில் நடைபெற்றது. அதில்...

குண்டாகிவிட்டதாக பாடி ஷேமிங்.. நடிகை அம்மு அபிராமி பதிலடி..!

அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்து இருந்தவர் அம்மு அபிராமி. அதற்கு முன்பு அவர் ராட்சசன் படத்தில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆகி...

பிக் பாஸ் 7 போட்டியாளராக வரும் லவ் டுடே பட நடிகை..!

ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் தற்போது பிக் பாஸ் 7ம் சீசன் தொடக்கத்திற்காக தான் காத்திருக்கின்றனர். நாளை அக்டோபர் 1ம் தேதி இந்த ஷோ படுபிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது....

மும்பையில் இருந்து கிளம்பிய விமானத்தில் வெடிகுண்டு..தரையிறங்கிய அதிர்ச்சி..!

மும்பையில் இருந்து புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அந்த விமானம் அவசரமாக வாரணாசி விமான நிலையத்தில் தனி ஒரு பாதையில் தரையிறக்கப்பட்டது.   மும்பை விமானத்தில்...

பரபரப்பான நேரத்தில் விஜய் பேசியதாக வெளியான போலி ஆடியோ..!

கர்நாடகத்தை விமர்சிக்கும் வகையில் நடிகர் விஜய் பேசியது போல் சித்தரிக்கப்பட்ட போலி ஆடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தர கன்னட அமைப்பினர்...

தனது மகனை காப்பாற்ற உயிரை விட்ட தாய்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே நீர்வீழ்ச்சியில் அடித்து சென்ற மகனை காப்பாற்றிய தாய் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கொடியனூர் நீர்வீழ்ச்சியில் வள்ளி என்ற பெண் தனது இரண்டு...

டூவீலர் மீது மோதிய அரசு பேருந்து.. நண்பன் கண்முன்னே பறிபோன உயிர்..!

கள்ளக்குறிச்சியில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சங்கராபுரத்தை சேர்ந்த ஷேக் என்பவர்...

வலையில் சிக்கிய 350 கிலோ எடையுள்ள மீன்..!

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே அரபிக்கடலில் ஆழ் கடலுக்கு சென்ற மீனவர்களின் வலை யில் 350 கிலோ எடையுள்ள மீன் சிக்கியது. இவ்வளவு பெரிய மீன் சிக்கியது...

அதிவேகத்தில் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார்..!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.   அதிவேகமாக வந்த...

மத்திய பிரதேச கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேச்சு..!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது முதலில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உறுதிப்படுத்த தெரிவித்தார்.   மத்திய...

ரூ.2,000 தாள்களை மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு..!

2000 ரூபாய் நோட்டுகளை அக்டோபர் 7ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இன்றுடன் கெடு முடிவடைய இருந்த நிலையில் அக்டோபர்...

உருண்டை வெல்லத்திற்கு போதிய விலை இல்லை.. கவலையில் விவசாயிகள்..!

உருண்டை வெல்லத்திற்கு போதிய விலை கிடைக்காததால் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் விவசாயிகள் கவலையில் உள்ளனர். அணைக்கரை பட்டு மீனாட்சிபுரம் போன்ற பகுதிகளில் கரும்பு விவசாயம் பிரதானமாக உள்ளது....

ஸ்கிராப் தொழில் செய்யப்போவதாக கூறி பண மோசடி செய்த நபர்..!

சென்னை அடுத்த தாம்பரத்திற்கு அருகே ஸ்கிராப் தொழில் செய்யப்போவதாக கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.   மேற்கு தாம்பரத்தை...

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாள்..!

வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக ரிசர்வ் வங்கி தேர்வு தெரிவித்துள்ளது.   பொதுமக்களுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு நான்கு மாதங்கள்...

ஒற்றை ஊசியால் மூன்று விரல்களை இழந்த இளைஞர்..!

பழனி அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தமது வலது கையில் மூன்று விரல்கள் பாதிக்கப்பட்டதாக மனோஜ் என்ற இளைஞர் குற்றம் சாட்டினார்.   கடந்த மே...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய காவலாளி..!

சென்னை ராயப்பேட்டையில் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்த இரண்டு நாளில் தனியாக இருந்த...

அரசு மருத்துவமனையில் தையல் போட்ட தூய்மை பணியாளர்..!

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தலையில் அடிபட்டு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தூய்மை பணியாளர் தையல் போட்டதாக புகார் அளித்துள்ளது. வலி நிவாரணி கொடுக்காமல் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல்...

சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் சென்ற வாகன ஓட்டி.. விபத்தில் சிக்கி பலி..!

கோயம்புத்தூர் கொடிசியா அருகே வேகத்தடை இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் நிலை தடுமாறி விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். கொடிசியா...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் முடிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி..!

உளுந்தூர்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்ததால் ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்ததால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.   பெண்...

குண்டி எறிதலில் அசத்திய கிரண் பலியான்.. பிரதமர் வாழ்த்து!

குண்டு எறிதலில் வெண்கலம் வென்ற கிரண் பலியானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ள பிரதமர் மோடி...

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்..!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த மசோதா சட்டமாக மாறினாலும் எதார்த்தத்தில் அமலுக்கு வர பல ஆண்டுகள்...

கடலில் தத்தளிக்கும் மூன்று மீனவர்களை மீட்க கோரிக்கை..!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவரை சக மீனவர்கள் தேடி வருகின்றனர். கடந்த 25ஆம் தேதி 16 பேர் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்....

திண்டுக்கல் மருத்துவமனையில் செல்போனில் டார்ச் அடித்து சிகிச்சை..!

வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக செல்போன் டார்ச் மூலம் சிகிச்சை அளிக்கும் சூழல் ஏற்பட்டதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின.   திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்...

தனது மகளின் இறப்பு குறித்து முதன்முறையாக பேசிய விஜய் ஆண்டனி..!

உதவி என்று கேட்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் சிலர், அதில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. இவர் படம் நடிப்பார், பேட்டிகள்...

Right Menu Icon