--- --:--:-- --

கொள்ளை

தங்கச் செயினை பாலிஷ் செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தங்க நகைக்கு பாலிஷ் செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மூன்று வட மாநில இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்....

ஜெனரேட்டரை திருடிய இளைஞர்..!

கடலூர் மாவட்டம் தெற்கு கிராமத்தில் மைக் செட் கடைக்காரரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரை திருடி சென்றதாக 22 வயது இளைஞரை கைது செய்த போலீசார்...

கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனம் திருட்டு..!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ...

நகை கடையில் தொழிலாளி செய்த சம்பவம்..!

கோவை அருகே 530 கிராம் நகைகளுடன் தலைமறைவான நகை பட்டறை தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். கோவை கார்த்திகேயன் என்பவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இதில்...

4 பவுன் தங்க செயினை திருடி சென்ற காதல் ஜோடி..!

தெலுங்கானா மாநிலத்தில் 4 சவரன் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு ஸ்கூட்டரில் அதிவேகமாக தப்பிச்சென்றது காதல் ஜோடி. அந்த பகுதி இளைஞர்கள் விரட்டிச் சென்று அவர்களால் பிடிக்க...

பெண்ணை கட்டிப்போட்டு 20 சவரன் நகை கொள்ளை..!

கோவை மாவட்டம் பாப்பம்பட்டியில் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்த நபர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடியிருப்புக்குள் நுழைந்து அந்த பெண்ணை கட்டிப்போட்டு 20 சவரன்,...

வேளச்சேரியில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 60 சவரன் நகை கொள்ளை..!

சென்னை வேளச்சேரி அருகே வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 60 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. கோல்டன் அவென்யூ முதல் குறுக்கு தெருவை...

நகை கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது..!

தெலுங்கானா மாநிலத்தில் நகை வாங்குவது போல நகை கடையில் கைவரிசை காட்டிய பெண்ணை காவலர்கள் கைது செய்தனர். சிசிடிவி காட்சி அடிப்படையில் நகை திருடப்பட்டதை அறிந்த நகை...

கல்லூரி மாணவரிடம் கத்தி முனையில் திருட்டு..!

சென்னையில் கல்லூரி மாணவனிடம் செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓடிய வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர்.   ஒருவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு...

கஷ்டப்பட்டு சேர்த்த நகை திருட்டுப் போனதால் மன உளைச்சல்..!

செங்காடு பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

ஏடிஎம் அட்டையின் கவரிலேயே எழுதப்பட்டிருந்த பின் நம்பர்.. 35 ஆயிரம் ரூபாய் அபேஸ்..!

ஏடிஎம் அட்டையில் பின் நம்பரை எழுதி வைக்க கூடாது என பலமுறை போலீசார் எச்சரித்துள்ள நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் அதே தவறை...

கோயிலுக்குள்ள புகுந்த அம்மன்.. நகைகளை கொள்ளை அடித்த திருடர்கள்..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோயில் கருவறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அம்மன் சிலையில் இருந்த வெள்ளி கிரீடம் உட்பட 4 லட்சம் மதிப்பிலான நகைகளை தூக்கி...

திருட வந்த போது நாய் குரைத்ததும் ஓட்டம் பிடித்த மக்கள்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் குதிரையில் வந்து கோயில் உண்டியல் பணத்தை திருடி செல்ல முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   கான்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் கோயிலுக்கு...

கவச உடைக்குள் 26 லட்சம் ரூபாய் வைத்து கடத்தல்..!

கோவையில் இருந்து கேரளாவின் பட்டாபிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் கவச உடை போன்ற ஆடைக்குள் மறைத்து மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தி சென்ற 26...

ரூ.14 கோடி மோசடி..பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதனின் மனைவி கைது

பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை உரிமையாளரின் மகன் செல்வ ராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில் கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.   கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் திருச்சி சென்னை...

பாஜக பிரமுகரின் சகோதரி திருமண விழாவில் திருட்டு..!

உளுந்தூர்பேட்டையில் பாஜக மாநில செயலாளரான அஸ்வந்தின் திருமண நிகழ்ச்சியின் பொழுது 15 லட்ச ரூபாய் நகை, பணம் வழங்கிய அன்பளிப்பு பையைத் தூக்கிச் சென்ற ஒருவரை போலீசார்...

பிளான் பண்ணி திருடிய நபர் தர்மடி கொடுத்த மக்கள்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   பழனி...

கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞர்..!

தொழுகைக்கு சென்றவரின் இரு சக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடி செல்லும் காட்சிகள் வருகிறது. சிக்கந்தர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தொழுகைக்கு சென்றார்....

பீச்சில் காதலர்களை தாக்கி பண பறிப்பில் ஈடுபட்ட திருடர்கள்..!

சென்னையில் இரவு நேரத்தில் காதலியுடன் காதலர் பீச்சில் இருந்த ஐடி ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கி பணப்பறிப்பில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.  ...

பெண்ணின் கையை கடித்து குதறிய கொள்ளையர்கள்..!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நகை, பணத்தை கொள்ளை அடித்ததோடு தங்களை பிடிக்க வந்த பெண் ஒருவரின் கையை கடித்து விட்டு தப்பியை இரண்டு கொள்ளையர்களை போலீசார் விரட்டிச்...

திருப்பதியில் ஜட்டி கொள்ளையர்களால் மக்கள் அச்சம்..!

திருப்பதியில் ஜட்டி அணிந்தவாறு செல்லும் இளைஞர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றதாகவும் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கார்...

ஒரே கோவிலில் 4வது முறையாக நள்ளிரவில் திருட்டு..!

மதுரை மாவட்டம் துர்க்கை அம்மன் கோயில் உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு தொடர்ந்து நான்காவது முறையாக மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.   நேத்து பூஜைகளை முடித்துவிட்டு வழக்கம்...

மளிகை கடைக்காரரிடம் ஆசை வார்த்தை கூறி பணம் பறித்த இளம் பெண்..!

புதுச்சேரியில் மளிகை கடைக்காரரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவி பணத்தைப் பற்றிச் சென்றுள்ளார். வில்லி, தில்லியனூர், ஊரப்பாக்கம் பகுதியில் மளிகை...

நிறுத்தி வைக்கப்பட்ட காரிலிருந்து 13 லட்ச ரூபாய் பணம் திருட்டு..!

பெங்களூருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து பணம் திருடப்பட்ட சிசிடிவி காட்சியை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே ஒரு இளைஞர் முதலில் நோட்டமிருக்கிறார்....

Right Menu Icon