கோடநாடு வழக்கு.. ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் விசாரணை..!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
1991 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதா இறக்கும் வரை கார் ஓட்டு ஓட்டுனராக பணியாற்றியுள்ளார் அய்யப்பன். அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





