கணவர் கண் முன்னே பிரிந்த மனைவியின் உயிர்..!
பல்லாவரம் அருகே கணவர் கண்முன்னே லாரி மோதியதில் மனைவியின் தலை துண்டாகிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மனைவியின் உடலை பிடித்து கதறி அழுத கணவரின் கண்ணீரோ பார்ப்பவர்களை...
பல்லாவரம் அருகே கணவர் கண்முன்னே லாரி மோதியதில் மனைவியின் தலை துண்டாகிய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மனைவியின் உடலை பிடித்து கதறி அழுத கணவரின் கண்ணீரோ பார்ப்பவர்களை...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடம் தரமற்ற முறையில் இருப்பதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திரைப்படங்கள் திருட்டை தடுப்பதற்கு மத்திய அரசு ஒளிப்பதிவு திட்டத்தில் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி அனுமதியின்றி படப்பிடிப்பின் பொழுது வீடியோ எடுக்கவோ அல்லது அதை ஒளிபரப்பு செய்யவோ தடை...
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தின் கியர் பழுதடைந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்....
திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது மூன்றாவது பெண் குழந்தையே பிறக்கும் என ஜோசியர் சொன்னதால் கணவருக்கு தெரியாமல் கருக்கலைப்பு செய்த...
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பாம்பு உட்பட 47 பாம்புகள் மற்றும் இரண்டு பல்லிகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ...
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு கோவில் குளத்தில் குளித்த லாரி ஓட்டுநர் 5 வயது மகன் கண் முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை...
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ops-யும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தான் இருக்கும் என மாவட்ட செயலாளர்கள்...
ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ஜெய்கோ எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். ...
ஆளுநரின் அன்றாட புலம்பல்கள் பற்றி கவலை என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசுக்கு எதிரானவர்களுடன் சேர்ந்து சத்யாலோசனை செய்ய ஆளுநர் மாளிகையை...
ஆந்திராவில் இருந்து கேரளாவை நோக்கி அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்தது. லாரி டிரைவர் வண்டியை பலமுறை நிறுத்த முயற்சி செய்து உள்ளார். ...
கேரளாவில் திருமணம் ஆகி 5 நாட்களில் விருந்துக்காக உறவினர் வீட்டிற்கு சென்ற புதுமண தம்பதியினர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சீட் நவ்ஃபீ தம்பதி...
மத்திய பிரதேசம் விஜய் நகரில் பெண் மருத்துவரை மானபங்கப்படுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. ஹித்தேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இதையடுத்து...
மணிப்பூர் கள நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விரிவாக எடுத்துரைக்க உள்ளதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
செங்கல்பட்டு அருகே 12 லட்சம் ரூபாய் வாங்கிய புகாரில் தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய...
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாட்டை சிறப்புடன் பாதுகாத்து வருகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம்...
மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 47 பாம்புகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மக்கா யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சின்ன கல்லார் வனப்பகுதியில் விட முடிவு...
மணிப்பூர் சென்று திரும்பிய எதிர்க்கட்சிகளின் குழு நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆலோசனை மேற்கொள்கிறது. மல்லிகார்ஜுன கார்கே சோனியா காந்தி, டி.ஆர்.பாலு திருமாவளவன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மணிப்பூர்...
பிரபல நடிகை சிம்ரனின் தங்கை மோனல் நாவல், 2000 -ம் ஆண்டு வெளியான பார்வை ஒன்றே போதுமே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் ஹீரோவாக...
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் காயத்ரி ஷங்கர். அவர் அதற்கு பிறகு விஜய் சேதுபதி உடன் ஏராளமான படங்களில்...
தமிழ் சினிமா நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளர், நடிகர் சங்க தலைவர் என பல பொறுப்புகளுடன் இருப்பவர் தான் நடிகர் விஷால். அப்பா தயாரிப்பாளர் என்றாலும் பிரபல...
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாக கூறி நண்பரை கொலை செய்த இளைஞர் தாமாகவே முன்வந்து போலீசில் சரணடைந்துள்ளார். போடிநாயக்கனூர் அருகே...
சீரமைக்கப்படும் பேருந்துகளுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு போக்குவரத்து துறை கழகப் பயணிகளுக்கு சிறப்பான சேவையை...