பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக நிர்வாகி நீக்கம்..!
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகரை கட்சியில் இருந்து நீக்கி இபிஎஸ் அறிவித்துள்ளார். சைதாப்பேட்டை 103ஆவது அதிமுக...
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகரை கட்சியில் இருந்து நீக்கி இபிஎஸ் அறிவித்துள்ளார். சைதாப்பேட்டை 103ஆவது அதிமுக...
நடிகை ஹனி ரோஸுக்கு தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. சிங்கம் புலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். கேரள தொழிலதிபர் ஒருவர்...
சேலம் பேருந்து நிலையத்தில் இரண்டு குழந்தைகளுடன் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட காவலர் கலையரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சேலம்...
அண்ணா பல்கலை விவகாரம், செவிலியரை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டல் சம்பவங்களை தொடர்ந்து, தற்போது பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம்...
தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் மாணவி வசித்த வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த நபர்...
பிரான்சில் மனைவியை ஏராளமான ஆண்களை வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 72 வயதான நபர் தனது மனைவியை...
திருப்பூரில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாநகராட்சி அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு...
திண்டுக்கல் மாவட்டம் தண்ணீர் பந்தல் பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவிகள் பேராசிரியர்களை செல்போனில் படம் எடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அந்த கல்லூரி பேராசிரியர் பணிநீக்கம்...
மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி வழக்கறிஞர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மயிலாடுதுறை சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை கேட்டு மாவட்ட ஆட்சியர்...
ஓடும் ரயில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரருக்கு வேலூர் போக்சோ நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. உதகை...
கரூரில் பாலியல் தொழில் நடப்பது குறித்த புகாரில் செய்தி வெளியானதன் எதிரொலியாக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு ஸ்பாக்களுக்கு சீல் வைத்தனர். கரூரில் அரசு...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆரப்பாண்டி குப்பத்தைச் சேர்ந்த மாணவிகள் பள்ளிக்கு சென்ற பொழுது ஜாப்ராபாத்தை சேர்ந்த இம்ரான் செல்போனில் ஆபாச படங்களை காட்டி மாணவிகளிடம் சில்மிஷத்தில்...
சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பெண் காவல ஆய்வாளர் ஏற்க மறுத்ததாக தாய் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த...
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியருக்கு மீனவ மக்கள் தர்ம அடி கொடுத்த வகுப்பறையில்...
சென்னையில் காரில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை சேர்ந்த சிறுமி வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த எட்டாம்...
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் திருநங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் காவலர் வினோத் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலரான வினோத் தனது வீட்டிற்குள் நுழைந்து பாலியல்...
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக திருவண்ணாமலை செயின்ஸ் பள்ளி ஆசிரியர்கள் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு வெளியான நிலையில் மாவட்ட...
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் முத்துக்குமரன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஆசிரியர்களிடம்...
செய்யாறில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 59 வயதான கஜேந்திரன் என்பவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை போக்சோ...
கடந்த ஜூலை 3ம் தேதி அன்று திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AVP லே அவுட்டில், கணக்கம்பாளையம் பிரிவு, கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன்...
பிரபல யுடியூபர் ஹர்ஷா சாய் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெலுங்கு நடிகைகளின் அடிப்படையில் உள்ள சூழலில் உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு...
தேனியில் குழந்தைகளை கோவிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த பூசாரியை காவல்துறையினர் கைது செய்தனர். கோவிலுக்கு முன்பாக குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கோயில்...
பெற்ற மகளை பாலியல் கொடுமை செய்து கொடூரத் தந்தையை குடியாத்தம் அனைத்து மகளிர் குழு சார்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பகுதியில் கடந்த ஆண்டு ஐந்து வயதான வட மாநிலச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த...