கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் காஸ்பா பகுதியில் மாநில அரசு நடத்தும் சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவரை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை...
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் காஸ்பா பகுதியில் மாநில அரசு நடத்தும் சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவரை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை...
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் திண்டுக்கல் இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...
காதலனுடன் இருந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இளம் ஜோடியை பின்தொடர்ந்த லாரன்ஸ்(36) தன்னை போலீஸ் எனக் கூறி...
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் அரசு பேருந்தில் மதுரைக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது பேருந்தில் பயணித்த சக பயணி ஒருவர், அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில்...
உ.பி. ஆக்ராவில் 5 வயது சிறுமியை கோயிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நோட்டமிட்ட பவித்ரா...
சிவகங்கையில் +1 மாணவியை ஆசிரியரே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரி ஆசிரியரான ஆரோக்கியதாஸ், தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே டியூஷன் எடுத்து வருகிறார். ...
சென்னை பல்லாவரம் அருகே 13-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த 13 வயது சிறுமி...
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் ஜாமீன் கோரிய மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்தவ...
கூட்டு பாலியல் வன்கொடுமையின்போது ஒருவர் மட்டுமே ரேப் செய்தாலும், அனைவரும் பொறுப்பாளிகளே என sc தீர்ப்பளித்துள்ளது. நண்பர்களே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தான் உதவி மட்டுமே செய்ததால்...
ம.பி.யில் 8 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவன் பாலியல் வன்கொடுமை (ரேப்) செய்துள்ளான். வீட்டில் தனியாக சிறுமி இருந்தபோது, திடீரெனப் புகுந்து...
பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கேரள மாநிலம் மூணாறில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவை அழைத்து...
புதுச்சேரியில் இரண்டு பள்ளி மாணவிகளை 14 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 ஆம் வகுப்பு மாணவிகள்...
கர்நாடகாவில் இரு மகன்கள் கண்முன்னே பஸ்ஸில் தாய் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. தாவணகரேவில் தனியார் பஸ் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 3 பேர் சிக்கியுள்ளனர்....
மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் பேராசிரியர் மதன் குமார் என்பவரை கைது செய்ய வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். தூத்துக்குடி...
பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் அரசு...
மேற்கு வங்கத்தில் 7 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் பற்றி கடந்த ஆண்டு நவம்பரில் 7 மாத...
கோவை மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பி...
புதுச்சேரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி ஐந்து மணி நேரத்திற்கு மேல் சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது....
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிக விரைவாக கடுமையான தண்டனை வழங்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு 'உங்களில் ஒருவன்' வீடியோவில் பேசிய அவர், பெண்களுக்கான...
தர்மபுரி அருகே வகுப்பறையில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் சாக்பீஸ் துண்டுகளை வீசி பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் போக்சோ சட்டத்தில் கணக்கு ஆசிரியர் கைது செய்யப்பட்டார்....
சென்னை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பேருந்தில் அத்துமீறிய நபரை சக பயணிகள் மற்றும் நடத்துனர் இறக்கி கீழே...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கலை கல்லூரி விடுதியில் தங்கிய முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவிக்கு வகுப்பு பேராசிரியருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது...
திண்டிவனம் அருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை பாலில் வன்கொடுமை செய்த சேகர் என்பவருக்கு விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் இரு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....
சதீஸ்கரில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததுடன் அந்த பெண்ணின் தந்தை உட்பட மேலும் இருவரை கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு...