கலாஷேத்ரா மாஜி நடன ஆசிரியர் கைது..!
பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற தனக்கு நடன பேராசிரியர்...
பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற தனக்கு நடன பேராசிரியர்...
சிவகங்கை மாவட்டத்தில் 6 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகனுக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் 69 ஆயிரம் ரூபாய் அபராதம்...
அரியலூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாக இருந்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜன் என்பவர் 17 வயது சிறுமியை திருமணம்...
தகாத உறவு காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி...
மதுரையில் குளிக்க சென்ற 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து அவரது பெரிய செய்ததாக அவரது பெரியப்பாவான செந்தில்குமார் போக்ஸ் சட்டத்தில் கைது...
கரூரில் பாலியல் தொழிலுக்கு ஒத்துழைக்க மறுத்த பெண் நடன கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்....
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர்....
instagram மூலம் பழகிய பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு பணம், நகை, பறிப்பு இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை அருகே திருநின்றவூரைச் சேர்ந்த 15...
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பழனியப்பன் என்ற அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில்...
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் 17 வயது சிறுமி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளக்கோயிலில் கடந்த ஒன்பதாம் வீரக்குமாரசுவாமி கோயிலில்...
திருச்சி மாவட்டம் திருவம்பூர் அருகே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்வதுபோல் அத்துமீற முயன்ற புகாரில் கிராம தலைவர் கைது செய்யப்பட்டார். இரு தரப்பினருக்கும் இடையேயான இடப்பிரச்சனையில்...
கடந்த 2 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு தவறான எண்ணத்துடன் சிறுமியை அழைத்துச் சென்ற 19 வயது இளைஞரான கருணாஸ், விவேகானந்தனின் வீட்டின் பின்புறம் வைக்கோல்போர்...
புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராகுல் காந்தி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி எம்.பி. சிறுமிகளுக்கு எதிரான...
புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி அங்கு உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ஆம் தேதியன்று வீட்டின்...
புதுக்கோட்டையில் தன்னிடம் டியூஷன் படிக்க வைத்த 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தனியார் பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....
சென்னை பூந்தமல்லி அருகே 12ம் வகுப்பு மாணவர்களின் தற்கொலைக்கு காரணமான இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். 1ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த இரண்டு மாதங்களுக்கு...
15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுமுகையை சேர்ந்த சிறுமியின் உறவினரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர். ...
தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த மகனை தாய் வெட்டிக் கொன்ற அதிர்ச்சிகர சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் தூக்கணம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தை...
அரியலூர் அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவலர்கள் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த 17...
பாவூர்சத்திரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி தாளாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி ஊரை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பாவூர்சத்திரம்...
சென்னை மாதவரம் அருகே உள்ள மாத்தூரில் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்களை தட்டி கேட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கோதண்டத்தை கத்தியால் வெட்டியதாக ஐந்து...
insta காதலை நம்பி ஆபாச புகைப்படங்களை அனுப்பிய பள்ளி மாணவியை காதலனின் நண்பர்கள் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின்...
கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் சென் ஜோசப் பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வரும் ரம்யா என்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை தாக்கியதாகவும் அளிக்கப்பட்ட புகாரில் பிரபாகரன்...
அரியலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சாத்தங்குடி கிராமத்தைச்...