பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரண தண்டனை..!
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிப்பது உள்ளிட்ட சட்டத்திருத்தங்களுடன் பாலியல் குற்றங்கள் தொடர்பான பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற பெயரில் புதிய மசோதா மேற்குவங்க சட்டமன்றத்தில்...
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிப்பது உள்ளிட்ட சட்டத்திருத்தங்களுடன் பாலியல் குற்றங்கள் தொடர்பான பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற பெயரில் புதிய மசோதா மேற்குவங்க சட்டமன்றத்தில்...
கடந்த ஆகஸ்ட் 6ம் தேதியன்று திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாராபுரம் ரோடு, அரண்மனை புதூர் பகுதியில் அமைந்துள்ள SPA-வில் விஜயாபுரம், புண்ணியவதி சாலை...
கல்வி நிலையங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களோடு தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ...
கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், மேற்கு வங்கத்தில் பிர்பூம் மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியர் ஒருவரிடம் நோயாளி ஒருவர்...
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையைப் போலவே, தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பான அறிக்கையை தெலங்கானா அரசும் வெளியிட வேண்டும் என்று பிரபல நடிகை சமந்தா...
15 வயது சிறுமையை காதலிப்பதாக ஏமாற்றி தனியார் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வட மாநிலத்தை சேர்ந்த சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து...
திருச்சி என்ஐடி மகளிர் விடுதியில் ஒப்பந்த பணியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மிகுந்த வருத்தம் அளிப்பதாக திருச்சி என்.ஐ.டி. விளக்கம் அளித்துள்ளது. திருச்சி என்ஐடி கல்லூரி விடுதி...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வட மாநிலத் தொழிலாளியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொழிலாளி ஒருவர் அதே பகுதியில்...
மகாராஷ்டிராவில் சிறுமி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தியதால் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மகாராஷ்டிரா...
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 11 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருக்கும் சுதாகர் என்பவரை போலீசார் தேடி...
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சரணடைந்த 55 வயது தசரபூபதி என்பவர் வரும் 30ம் தேதி வரை காவலில்...
உத்தரகாண்டில் பெண் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச எல்லையில் அமைந்துள்ள விலாஸ்பூர் பகுதியில் மாணவி வீட்டில் தனது 11 வயத...
உத்திரபிரதேச மாநிலத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் 22 வயதான...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி சரமாரியாக தாக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர்...
அன்னூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே பள்ளி...
ஆந்திராவில் ஓடும் ரயிலில் பெண்ணை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிசெய்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கி ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த...
சென்னை மதுரவாயிலை சேர்ந்த 19 வயதுக்கு இளம்பெண்ணை அவரது சித்தப்பா மகனான முகமது ரிஷ்வான் என்பவர் அரை நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டியுள்ளார். அவரது பேச்சு கேட்டு...
நடைப்பயிற்சி சென்ற பெண்ணை ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதிகாலையில் ஐந்து மணியளவில் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்து வந்த...
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆபாசப் படம் பார்த்து 9 வயது தங்கையை பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன், அவரை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
சென்னை மாடம்பாக்கம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோயில் பூசாரி, சிறுமியின் சகோதரி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மஞ்சேரி...
அரியலூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 80 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். கீழ பலம்பூர் அருகே வசித்து வரும் 80...
மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு...
சிறுமிகளை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட வழக்கில் இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் மெட்டல் ஜேம்ஸ் ராஜா....
காஞ்சிபுரத்தில் தாயை இழந்து சர்ச் பாதர் பாதுகாப்பில் விடப்பட்ட 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி, பாதிரியார் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...