--- --:--:-- --

கொலை

கொலை வழக்கு: தம்பி பெயரில் அண்ணன் ஆள்மாறாட்டம் ! பொன் மானிக்கவேல் விசாரணை

8 ஆண்டுகளுக்கு முன்னாள் நடைபெற்ற கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் ஆள்மாறாட்டம் செய்து தப்ப முயன்றது பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணையில் கண்டுபிடிக்கபட்டது. தர்மபுரி மாவட்டம் பட்டவர்த்தி...

60 வயது முதியவரல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யபட்டு கொலை! கொடூர சம்பவம்

சென்னை ஆவடி அடுத்த அந்தோணி நகரை சேர்ந்த ராஜேந்திரன்,செந்தமிழ் செல்வி தம்பதிக்கு 7 வயதில் கார் முகிலன் என்ற மகனும் 4 வயதில் ஷண்மதி என்ற மகளும்...

கோவை ஆணவக்கொலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வர்ஷினி ப்ரியா சிகிச்சை பலனின்றி பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு.தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்.இளம்பெண் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...

சென்னையில் 4 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை கழிவறைக்குள் மறைத்து வைத்த கொடூரம்

சென்னை அருகே 4 வயது சிறுமியை கொலை செய்து கழிப்பறையில் மறைத்து வைத்திருப்பதாக அவரது உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் காவல் நிலையம் அருகில் உள்ள அந்தோணி நகரை...

சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டிய வினோத் குமார் காவல் நிலையத்தில் சரண்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு.தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்.இளம்பெண் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பு.கொலையான கனகராஜின் அண்ணன் வினோத்...

மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு அரிவாள் வெட்டு.தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்.இளம்பெண் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை...

கோவையில் மற்றுமொரு துடியலூர் பயங்கரம்!கொலை நகரமாக மாறி வருகிறதா கோவை ?

கோவை விளாங்குறிச்சியில் இரண்டரை வயது பெண்குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ்.இவரது மனைவி காஞ்சனா. இவர்கள் கோவை...

இரண்டரை வயது குழந்தை மர்மமான முறையில் மரணம்: உறவினரை கைது செய்த போலீசார்

கோவையில் கனக ராஜ் – காஞ்சனா தம்பதியினரின் இரண்டரை வயது குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் துப்பு துவங்கியுள்ளது. காஞ்சனாவின் உறவினர் ரகுநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்....

கொள்ளை முயற்சியை தடுத்த டாஸ்மாக் காவலாளி கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொள்ளை முயற்சியை தடுத்ததால் டாஸ்மாக் காவலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மதுபானக் கடையில் நந்திராஜ்...

மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவன்

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவன் போலீசில் சரண் அடைந்தான். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் உசைன் இவரது மனைவி...

கொலை வழக்கில் கையெழுத்திட வந்தவர் நீதிமன்ற வாசலிலே வெட்டிக்கொல்ல முயன்ற 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

கடந்த மாதம் 14 ஆம் தேதி சரவணம்பட்டி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் ஜாமீனில் வந்த பிரதீப் என்பவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்திட்டு...

கள்ளக்குறிச்சி அருகே மகன் தாக்கி தந்தை உயிரிழப்பு-மகன் கைது

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே மகன் தாக்கி காயமடைந்த தந்தை உயிரிழந்தார். தென்னை மரம் ஏறும் தொழிலாளியான நல்லதம்பி என்பவர் சேலம் ஆத்தூரில் வசித்து வந்த பேரனை...

கும்பகோணம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை

கும்பகோணம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யபட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொற்கை கிராமத்தை சேர்ந்த வசந்தி,அவரது கணவர்...

வேலூரில் 6 வயது சிறுவன் கொலை-தாய் மற்றும் 2வது கணவர் கைது

வேலூர் மாவட்டம் வ.உ.சி நகரை சேர்ந்த ராமச்சந்திரன், காவியா தம்பதியினருக்கு 6 வயதில் தருண் என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை...

கோவில்பட்டி அருகே மனைவியை கத்தியால் குத்திகொலை செய்த கணவர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்திரப்பட்டியை சேர்ந்த மாரியப்பன்...

மயிலாப்பூரில் இளைஞர் ஓட ஓட அரிவாள் வெட்டு !

சென்னை மயிலாப்பூரில் இளைஞர் ஓட ஓட அரிவாளால் வெட்டிய சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகியுள்ளன. மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பாங்க் உள்ளது. அதற்கு எதிரே...

கேரளாவில் பெண் போலீஸ் பட்ட பகலில் எரித்துக் கொலை

கேரள மாநிலம் மாவேளிகாரா மாவட்டத்தில் பட்டப்பகலில் பெண் போலீஸ் எரித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலத்தின் மாவேளிகாரா மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பெண் காவலராக...

100 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தல் கமிஷன் தருவதாக மோசடி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 100 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால் கமிஷன் தருவதாக கூறி மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம்...

கார் செட் காவலாளி வெட்டி கொலை

நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டியில் காவலாளி வெட்டிக்கொல்லபட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.எரியாம்பட்டியை சேர்ந்த பழனி முதலைப்பட்டியில் உள்ள கார் செட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தான்....

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் படுகொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே கரையிருப்பு கிராமத்தில் வசிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர்...

காஞ்சிபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் எலும்புக்கூடு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் பழமையான அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அடுத்த வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ள தனியார் நிறுவனத்திற்கு...

திருமணம் செய்த 5 நாளில் இளைஞர் கொலை!

தஞ்சை அருகே இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டார். ஐயம்பேட்டை மணலூர் கிராமத்தை சேர்ந்த 19 வயதான பிரசாந்த் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்....

காரிலிருந்து மனைவியை கீழே தள்ளி கொலை முயற்சி

கோவை துடியலூர் அருகே மனைவியை கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தார் காரிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற போது பதிவான சி‌சி‌டி‌வி காட்சிகள் வெளியாகியுள்ளன. உதைகையிலிருந்து...

மதுரையில் காவல் நிலையத்தின் அருகே இளைஞர் வெட்டி கொலை

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.மதுரை மாநகரின் முக்கியமான காவல் நிலையத்தில் செல்லூர்...

Right Menu Icon