பப்ஜி விளையாடுவதை கண்டித்த தந்தையை கொடூரமாக கொலை செய்த சிறுவன்!
கர்நாடக மாநிலம் பெல்காமில் பப்ஜி விளையாட அனுமதி மறுத்த தந்தையை அவரது மகன் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்காமில்...
கர்நாடக மாநிலம் பெல்காமில் பப்ஜி விளையாட அனுமதி மறுத்த தந்தையை அவரது மகன் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெல்காமில்...
ராமநாதபுரம் அருகே அரசு போக்குவரத்து கழக பெண் ஊழியர் உயர் அதிகாரிகள் மீது புகார் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராமநாதபுரம் அரசு போக்குவரத்து...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சி செய்த இளைஞர் இரும்பு கம்பியால் தாக்கியதில் சிறுமியின் தந்தையை உயிரிழந்தார். திருப்பூரை சேர்ந்தவர்...
திருப்பூர் வஞ்சிப்பாளையம் ரோடு அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் அண்ணா காலனி பகுதி தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் ஆவார். இவர் காலேஜ் ரோடு காவிரி...
திருப்பூர் காவிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு(வயது29), இவா் அண்ணா காலனி திமுக மாணவர்அணி அமைப்புச் செயலாளராக இருந்துள்ளார்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 வயதில் மகன் உள்ளனர்....
சென்னை புழல் அடுத்த செங்குன்றம் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அபுபக்கர் என்பவருக்கு சொந்தமான...
திருச்சியில் 20 நாட்களுக்கு முன் காணாமல் போன நடிகர் அஜித்தின் ரசிகர் அவரது நண்பர்கள் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. செங்குளம் காலனியை சேர்ந்த தமிழழகன் என்பவர்...
சரித்திர குற்றவாளியாக உருவான வசந்தகுமார் அவர்களாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். முத்துக்குமாரின் மைத்துனர் கொண்ட செல்போன் ஆசையும் வசந்தகுமார் உயிருக்கு எமனாக முடிந்தது. போரூர் அருகே உள்ள கிராமத்தை...
ஐடி நகரமான பெங்களூரின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியிருக்கிறது. காரணம் ஃபேஸ்புக் பயன்படுத்துவதையும், காதலையும் கண்டித்ததால் 15 வயதேயான சிறுமி ஒருவர் தந்தையை குத்திக் கொலை செய்துள்ளார்,...
கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் வசித்து வந்த கோவிந்தராஜனை தவறுதலாக மகன் மோகன் குமார் (29) தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜன் உயிரிழந்துள்ளார். தாய், தந்தை...
திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய பெண்ணிடம் நகையை திருடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை உறவினர்கள் சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பேருந்தின் மீது மோதி இருசக்கர வாகனத்தில்...
75 வயதான ஒரு நபர் அடித்து கொல்லப்பட்டார்.ஞாயிற்றுக்கிழமை இரவு கும்பகோணம் அருகே இரண்டு இளைஞர்கள் தனது பேத்திக்கு அழைப்பு விடுத்து தொந்தரவு செய்ததற்காக அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்....
சென்னையில் தங்கையின் கணவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணன்கள் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் வசித்து வந்தவர்...
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகள் சப்னாமோல் (19). கடந்த மார்ச் மாதம் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை...
தேவாலயத்தில் ஆண் ஒருவர் குத்திக் கொலை.ரொரன்ரோ குடியிருப்புப் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து ஆண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.St. Clair Avenue மற்றும் Rushton...
கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் 22 வயதான பெண் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பிரீத்தா அதே பகுதியை சேர்ந்த பிரபு செல்வம் என்பவரை கடந்த ஐந்து...
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட மகளை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மகள் கர்ப்பிணி என்றும் பாராமல் தந்தையே கொல்ல முயற்சித்த...
ஆந்திராவில் அரசு விடுதியில் 3-ஆம் வகுப்பு மாணவர் குளியல் அறையில் கழுத்து அறுத்து கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணா மாவட்டம் சல்லப்பள்ளியைச் சேர்ந்த 8 வயதான தாசரி...
உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவை சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அஞ்சலி சில தினங்களுக்கு முன்னர் தனியாக வாட்ஸ் அப்பில் போன்...
உளுந்துார்பேட்டை அருகே முறை தவறிய உறவை வெளியே சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில் தம்பியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் அண்ணன், அக்கா, சித்தி ஆகிய மூவரை...
உத்திர பிரதேச மாநிலத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லாத காரணத்தால் சிறுவன் எரித்து கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் சந்தவுலி மாவட்டத்தை சேர்ந்த...
வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு...
ஆந்திராவில் இன்சூரன்ஸ் பணத்துக்காக தாய் தந்தையைக் கொலை செய்துள்ளார் நாராயண ரெட்டி எனும் நபர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஓங்கோல் எனும் பகுதியில் வசித்து வருபவர்...
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரா திருபுரம் பகுதியை சார்ந்தவர் ராக்கி .இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூன்...