ஆண்களின் மர்ம உறுப்பை அறுக்கும் சைகோ!
சென்னையை அடுத்துள்ள மாதவரம் பகுதியில் அண்மையில் இரண்டு பேரின் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்டன. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றொருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
சென்னையை அடுத்துள்ள மாதவரம் பகுதியில் அண்மையில் இரண்டு பேரின் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்டன. ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்றொருவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
கோவையில் குடும்ப பிரச்சனையில் மனைவியின் கழுத்தில் கேபிள் ஒயரை சுற்றி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.கவுண்டம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த வேல்முருகன், சூரியபிரபா...
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே மானிக்கவேலூரை சேர்ந்தவர் சுரேஷ். லாரி ஓட்டுனரான இவர் கஸ்தூரிபட்டியை சேர்ந்த கௌரி என்ற பெண்ணை காதலித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு...
ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்.இவரது மனைவி சண்முகப்ரியா.இவர்களுக்கு கல்லூரி பயிலும் ஒரு மகனும் பத்தாம் வகுப்பு படித்து வரும் ஒரு மகளும் உள்ளனர். மோகன்ராஜ் சலூன்...
உத்திரபிரதேசத்தின் அலிகரில் 2 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தரவேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன. கடந்த...
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனது சகோதரியை காதலித்தவரை கத்தியால் குத்தி கொன்று சடலத்தை மயானத்தில் எரித்து கொன்ற தம்பி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது...
கோவை மாவட்டம் சோமனூரை அடுத்துள்ள ஆனந்தபுரம் பகுதியை சார்ந்தவர் பாபு.கட்டிட தொழிலாளி இவரது மகன் பரமசிவம்(24). தாய் விஜயா.இன்று காலை வீட்டின் முன்பு பரமசிவம் மர்மமான முறையில்...
சேலத்தில் மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறின் போது 30 ரூபாய்க்காக இளைஞர் அடித்து கொல்லபட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் அம்மா பேட்டை அருகே...
திருப்பூரில், கஞ்சா வழக்கில் கைதாகி, ஜாமீனில் வந்த ஆசாமி, நண்பர்களுக்குள் ஏற்பட்ட, 'போதை' தகராறில், கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலம் அடியில், தண்டவாளத்தையொட்டி, ஒருவர்...
மதுரை மாவட்டம் தத்தினேரிக்கு அருகே நிதியாளர் ஒருவர் வெட்டி கொல்லபட்ட வழக்கில் தாய்,மகள் உட்பட மூவர் கைது செய்யபட்டுள்ளனர்.இளங்கோவன் ஒருவன் வெட்டி கொல்லபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...
இராமநாதபுரம் மாவட்டம் இளமனூர் பகுதியை சேர்ந்த மோகன்-45 என்பவர் அப்பகுதியில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இந்நிலையில் அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டு...
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு வீட்டில் கிணற்றின் அருகே மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியில் உள்ள...
கோவையில், நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை தனியார் கல்லூரி வளாகத்தில் வைத்து, கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அருகே குளத்துபாளையம்...
ஒரே ஒரு மிஸ்டு கால் வாழ்க்கையை தொலைத்தது.சரவணம்பட்டி சிறுமி கொலை வழக்கில் அதிரடியாக தாய் கைது. கள்ளக் காதலனை தேடி வருகிறது போலீஸ். கோவை மாவட்டம்...
கட்சியில் இருந்து விலகிய உறவினர் தாயின் கண்முன்னே குத்திக்கொலை. அரங்கேறிய கொடூர சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். கோவை தடாகம் சாலையில் உள்ள குமாரசாமி காலனியைச்...
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள முட்புதரில் காயங்களுடன் சுமார் 3 வயது சிறுமியின் பிரேதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காரமடை அருகே...
மதுரை முத்துப்பட்டி அடுத்த அய்யனார்புரம் ஆசிரியர் காலணியை சேர்ந்த சௌந்தர் என்பவர், அதே பகுதியில் உள்ள தனது சித்தப்பா லோகநாதன் என்பவரின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் இளையராஜா, 28. இவர் இராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவனை எதிரே உள்ள பேக்கரியில் மாஸ்டராக கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்து...
இராமநாதபுரத்தில் பெயின்டர் கொலை. இராமநாதபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் நானா என்ற நாகநாதன், 32. திருமணமாகி 10 ஆண்டுகளான இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பெயின்டராக...
திண்டிவனத்தில், ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில், தந்தை, தாய், மகன் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம்,...
லாட்டரி மார்ட்டினின் அலுவலக காசாளரின் மர்ம மரணம் குறித்து, நாளைக்குள் முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய, அரசு தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த...
கோர்ட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை அரிவாளில் வெட்டிய...
உச்சிப்புளி பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கேணிக்கரை வலசை...
பூண்டியில் இளம்பெண் கொலை? பூட்டிய வீட்டில் உடல் அழுகி துர்நாற்றத்துடன் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் கயல்விழி (வயது...