கும்பகோணம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யபட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொற்கை கிராமத்தை சேர்ந்த வசந்தி,அவரது கணவர் பாண்டியன் மற்றும் மகன் சந்தோஷ் வெளியூரில் பணிபுரிவதால் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
தகவலின் பேரில் நிகழ்விடம் சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
அரசு கல்லூரி கேண்டீன் பெண் ஊழியருக்குப் பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது
கவின் ஆணவக் கொலை: சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு
போலீஸ் உதவியாளரின் காமலீலை.. "அல்லக்கை" நோட்டீஸுக்கு அஞ்சமாட்டோம்" தொடர்ந்து தோலுரிப்போம்!
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!
திருப்பூர் : செல்போனை பறித்து சென்ற நபர் கைது
திருப்பூரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருந்த நபர் கைது..!






