--- --:--:-- --

Month: May 2026

தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!

தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.     சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகான...

ஜூன் 1 முதல் புதிய கால அட்டவணை..!

சென்னையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும், புறநகர் ரயில்சேவையில், மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், இந்த மாற்றம் நாளை (ஜூன் 1) முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெற்கு ரயில்வே...

மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் பெண் கொலை..!

சென்னையில் உள்ள தனியார் பார் ஒன்றில் மது அருந்திவிட்டு நடனமாடியபோது ஏற்பட்ட தகராறில் இளம்பெண் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...

தாயாரின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற அஜித்..!

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம்...

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு! * ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! * சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் விஜய்?

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்; சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்போம்; போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்பதை வெறும் ‘வாக்குறுதியாக’ அல்லாமல், மக்களுக்குத்...

பள்ளி மாணவிகளுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு – கேரளா அரசு புதிய திட்டம்

கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு மாதத்தில் 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. விடுபட்ட பாடங்களை வாரத்தின் இறுதிநாட்கள்...

விழுப்புரம் அ.தி.மு.க. அலுவலக சாவி இ.பி.எஸ் தரப்பிடம் ஒப்படைத்த சி.வி.எஸ் தரப்பு

விழுப்புரம் அ.தி.மு.க. அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, எடப்பாடி பழனிச்சாமி நியமித்த புதிய மாவட்ட செயலாளராக பசுபதியிடம் சி.வி.சண்முகம் தரப்பு சாவியை வழங்கியுள்ளது.

திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை..!

திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா வழக்கு தொடர்பாக கொச்சியில் உள்ள மண்டல என்.ஐ.ஏ...

ஆளுநருடன் அ.தி.மு.க நிர்வாகிகள் சந்திப்பு..!

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தனபால் எம்.பி ஆகியோர் ஆளுநர் அர்லேகரை சந்தித்தனர். ஆளுநரிடம்...

அருண் ஐ.பி.எஸ் குறித்து சென்னை ஐகோர்ட் காட்டம்..!

கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் ,பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாத வழக்கில் குண்டர் சட்டத்தை பயன்படுத்த கூடாது...

ஜூன் 1 முதல் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயம்..!

தமிழக தலைமைச் செயலக வரலாற்றிலேயே முதல்முறையாக, மனிதவள மேலாண்மைத் துறை தனது அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் (Biometric) அல்லது...

தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?

மே மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. எப்படி இருந்தாலும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியே உள்ளதால் நகை பிரியர்களுக்கு...

14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்..!

தமிழ்நாட்டில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தவெக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஐஏஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட...

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி உயிரிழப்பு..!

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 84. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் அஜித் குமார். எந்தவித திரை பின்புலமும்...

ஓங்கியது எடப்பாடியின் கை! அதிமுகவில் புது திருப்பம்..!! * தனித்துவிடப்பட்டார் சண்முகம்.. * சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி!

அதிமுக என்னும் மாபெரும் அரசியல் சதுரங்க வேட்டையில், கடந்த சில மாதங்களாகவே நகர்த்தப்பட்டு வந்த காய்கள், இப்போது இறுதி ஆட்டத்தை நெருங்கியிருக்கின்றன. "யார் அண்ணன்? யார் தம்பி?"...

அமைச்சரிடமே லஞ்சம்! * அம்பலமானது திருச்செந்தூர் கோயில் ஊழல்கள்.. * பக்தர்களின் குமுறலால் கிடைத்தது விமோசனம்!

ஓம் சரவணபவ என்ற மந்திரம் ஒலிக்கும் திருச்செந்தூர் கடற்கரையில், அலைகளின் சத்தத்தை விட பக்தர்களின் குமுறல் சத்தம்தான் கடந்த சில ஆண்டுகளாகவே பலமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கோயிலில்...

Right Menu Icon