சிம்பிள் புடவை லுக்கில் சீரியல் நடிகை ரித்திகா..!
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி முடிந்த தொடர்களில் படு ஹிட்டாக பல வருடங்கள் ஓடிய சீரியல்கள் நிறைய உள்ளது. அப்படி விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக...
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி முடிந்த தொடர்களில் படு ஹிட்டாக பல வருடங்கள் ஓடிய சீரியல்கள் நிறைய உள்ளது. அப்படி விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக...
திரையுலக நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், தற்போது பிரபல நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில்...
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலின் முதல் பாகத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் தான் கனிஹா. இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், டப்பிங்...
காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதள பக்கத்தில், "2026 தேர்தலுக்கு முன்பே திமுக “ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு...
நான் எங்கேயும் பேசல; நான் பாட்டுக்கு மூலைல உட்கார்ந்திருந்தேன்; பெரிய தலைவர்கள் சொல்றத கேட்டுட்டு இருந்தேன்; நமக்கு எப்போதுமே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் -...
வாக்குறுதி அளித்ததை நாங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறோம்; முதல் 3 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை பார்த்தபோதே முதல்வர் விஜய், எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று தெரிந்திருக்கும். ₹10.5 லட்சம் கோடி...
அதிமுக கொறடா நியமன விவகாரம் குறித்த கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன. அதிமுகவினர் இரு தரப்பாக பிரிந்து மனு கொடுத்துள்ளனர். இரு தரப்பும் கடிதம் கொடுத்து 2 நாட்கள்தான்...
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சந்திப்பு நடத்தினார்.எஸ்.பி.வேலுமணி ஆதரவு மாவட்டச் செயலர்களுடன்...
சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள்...
சென்னை நீட் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதம் குறித்து, திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறுகையில்:நீட் என்பது ஒரு...
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சந்தை மது விற்பனை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீட் தேர்வில் இனி முறைகேடு நடைபெறாது. மறுத்தேர்வு வழக்கமாக முறையில் நடைபெறும். கூடுதலகாக 15 நிமிடம் அவகாசம் வழங்கப்படும். ஜூன் 21இல் நடைபெறும் தேர்வுக்கு ஜூன் 14ஆம்...
வேளாண்மைத்துறை மற்றும் நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் வேளாண்மை...
புதுச்சேரியில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான நீட் (NEET) அல்லாத இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் ரங்கசாமி வியாழக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தார். மொத்தம் 10,810 இடங்களுக்கான இந்தச்...
ஆளுநர் பெரும்பான்மையை காட்டுங்கள் என்று சட்டத்திற்கு எதிரான கருத்தை சொன்னார். அப்போது தமிழ்நாட்டின் சூழ்நிலையை புரிந்து முதலில் வந்தது ராகுல் காந்தி தான். தொடர்ந்து, கம்யூனிஸ்ட், விசிக...
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளில் 108 இடங்களில் அபார வெற்றியைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக...
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான...
ஆட்டோ மற்றும் கார்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி இன்று காலை மத்திய அரசு...
மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 21ஆம் தேதி மறுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி கார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை. தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் BMW, Hudson நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்பு.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது தவெக தலைவர் விஜய், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரம்,...