--- --:--:-- --

கவின் ஆணவக் கொலை: சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு

10

நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், தங்கள் மீதான சிபிசிஐடி-யின் (CBCID) குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி கைதான சரவணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொலைச் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைச் சேகரித்துத் தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Right Menu Icon