--- --:--:-- --

குற்றம்

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி.. 100 நாள் வேலைத்திட்ட பணி பொறுப்பாளர் சுகன்யா நீக்கம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது "குற்றம் குற்றமே" இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்....

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் கோவை வடக்கு கோட்டாட்சியர் புதன்கிழமை விசாரணை நடத்தியுள்ளார்.   கோவை விமான நிலையம்...

அவிநாசியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கவுன்சிலரின் கணவர் மீது போக்சோ வழக்கு

திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகராட்சி கவுன்சிலரின் கணவர் ராஜேந்திரன் (வயது 45). ஒர்க் ஷாப் வைத்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட 16-வயது சிறுமிக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக...

11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...

நடிகை பாலியல் புகார்.. வசமாக சிக்கிய MLA..!

பாலியல் புகாரில் கேரள காங். MLA ராகுல் மாங்கூட்டத்தில் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து தவறாக நடக்க முயற்சிப்பதாக ராகுல் மீது நடிகை...

பாலியல் வழக்கு – பொள்ளாச்சி ஜெயராமன் பெயரை பயன்படுத்த தடை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமனை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துக்களை தெரிவிக்க இடைக்கால தடை. வழக்கில் தங்களை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட யூடியூப்...

பாலியல் துன்புறுத்தல் குறித்து பள்ளி மாணவிகள் ‘ஷாக்’ வீடியோ!

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம் பொள்ளாச்சி...

குடிமங்கலத்தில் போலீஸ் வெட்டிக்கொலை! தமிழகத்தை உறையவைத்த கொடூரம்.. அதிமுக எம்.எல்.ஏ.வை விசாரிக்க முடிவு!

மடத்துக்குளத்தில், ரோந்து சென்ற சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக காவல் துறை வட்டாரத்தை மட்டுமின்றி, தமிழகத்தையே உலுக்கி உள்ளது....

ஆக.9, 11-ம் தேதிகளில் விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி விசிக சார்பில் வரும் 9, 11-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். SC ஒரு வழக்கில் இக்கொலைகளை...

3 பெண் குழந்தைகள் கொடூர கொலை!

தமிழகத்தை அதிரவைக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மூன்று கொலைகள் கொடூரமாக அரங்கேறியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வீடு கட்ட வாங்கிய கடனை திரும்ப செலுத்த...

கவின் ஆணவக் கொலை – தவறான வீடியோவை பகிர்ந்தால் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

கவின் ஆணவக் கொலை தொடர்பாக பரவும் வீடியோ தவறானது என தெரிவித்துள்ள நெல்லை மாநகர காவல்துறை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது....

திமுக நிர்வாகியை கொன்றவரின் தந்தை கொலை – பழிக்குப்பழியா?

சிவகங்கை, சாமியார்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கருப்பையாவின் மகன் விக்கி என்ற கருணாகரன் திமுக நிர்வாகி பிரவீன் கொலை வழக்கில்...

வழக்கறிஞர் கொலை வழக்கு குறித்து கூட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் பள்ளி நிறுவனர் தண்டபாணி அவரது அண்ணன் மகன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தத்தை துரத்தி கொலை செய்யப்பட்ட உண்மை குற்றவாளிகளை...

சிறுமி பாலியல் வன்கொடுமை நபரிடம் தீவிர விசாரணை

திருவள்ளூர் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வகர்மாவிற்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்று...

சென்னையில் கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை..!

சென்னையில் காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகரின் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் பள்ளி சாலையில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில்...

பிடிபட்டான் காமக்கொடூரன்! 10 சிறுமி பலாத்கார வழக்கில் பிடிபட்டது எப்படி? என்கவுன்ட்டர் செய்ய திட்டமிடுகிறதா போலீஸ்..?

திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 14 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை போலீசார் என்...

சிறுமியை ரேப் செய்த கொடூரன் கைது!

திருவள்ளூர் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியை தூக்கிச் சென்று ஒருவர் ரேப் செய்த வீடியோ வெளியாகி தமிழகத்தை உலுக்கியது. குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர...

சிறுமி பாலியல் வன்கொடுமை: 400க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே கடந்த 12ஆம் தேதி வட மாநில இளைஞரால் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பாக,இதுவரை தனிப்படை போலீசார்...

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த நபர் கைது!

திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையம் அருகே 21.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று...

மருத்துவமனைக்குள் புகுந்து பெண் குத்திக் கொலை..!

கரூர், குடும்பத்தகராறில் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மனைவி குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூரில் சிறுமி வன்கொடுமை – குற்றவாளியின் தெளிவான புகைப்படங்கள் வெளியீடு!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில், குற்றவாளியின் தெளிவான புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்..!

கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க ஆந்திர எல்லையில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில்...

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த நபர் கைது!

திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை பேக்ஸ் அருகில் கொடிக்குளம் பஸ் ஸ்டாப் அருகே 13.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்கு...

8ம் வகுப்பு மாணவன் காரில் கடத்தி கொலை..!

தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஓசூர் அருகே நேற்று இரவு காரில் கடத்தப்பட்ட ரோகித் என்ற 8-ம் வகுப்பு மாணவன் கொடூரமாக...

Right Menu Icon