--- --:--:-- --

கட்டுரை

அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு அமைப்பின் பதவி ஏற்பு விழா..!

ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அம் மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும், கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளில் அம் மாணவர்களின் சிறப்பான...

கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து..!

சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு, கிண்டி கலைஞர் நூற்றாண்டு...

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா?

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது காரணமாக, சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவில் இருந்து பலமாக காற்று வீசிய...

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா..?

இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. கடந்த அக்.31-ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.   தீபாவளி பண்டிகை அன்று பொதுமக்கள்...

அவினாசியில் வட்டார அளவிலான 1 முதல் 8 ம் வகுப்பு வரை நடந்த கலைத்திருவிழா போட்டி

அவினாசி வட்டார அளவிலான 1 முதல் 8 ம் வகுப்பு வரை நடந்த கலைத்திருவிழா போட்டியில் 760 மாணவ, மாணவிகள் பங்கேற்பு..மாவட்ட கல்வி அலுவலர் கோ.பழனி பரிசு...

பாதம் காப்போம்..தமிழக அரசின் வித்தியாசமான திட்டம்..!

பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் பாத மருத்துவ மையங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாதம் பாதுகாப்போம் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்...

பெரியாயிபாளையம் குறுவள மைய அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் : அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி 10 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாரம் பெரியாயிபாளையம் குறுவள மைய அளவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த கலைத்திருவிழா போட்டிகள் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி...

பூண்டி அம்மாபாளையம் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் தீபாவளி விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு செயல் விளக்க நிகழ்ச்சி..!

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியின் (எஸ்.எம்.சி ) எனும் பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்...

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி தெரிவிக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தியை தமிழக அரசு கொடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள...

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது காலாண்டுத் தேர்வுகள் முடிந்து, இரண்டாம் பருவம் தொடங்கியுள்ள நிலையில், பொதுத்தேர்வுக்கு திட்டமிட்டு மாணவர்கள் தயாராகும்...

பள்ளி மேலாண்மைக் குழு எஸ்.எம். சி சார்பில் அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளியில்  கடிதம் எழுதும் போட்டி..!

பள்ளி மேலாண்மைக் குழு எஸ்.எம். சி சார்பில் அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளியில்  கடிதம் எழுதும் போட்டி இந்திய அஞ்சலகத் துறை நடத்தியது.   இந்திய அஞ்சல் துறை சார்பில்,...

குற்றம் குற்றமே வார இதழின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச பொது, கண், எலும்பு, மகளிர் மருத்துவம் மற்றும் ரத்த தான முகாம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடக்கி வைத்தார்..!

குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், திருப்பூர் ஆதார்...

அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்..!

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின், பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி) மற்றும் திருப்பூர் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து 1...

தத்ரூபமாக 45 மாதங்களாக செதுக்கப்பட்ட அஷ்டோத்திர 108 சதலிங்கம், பள்ளி கொண்ட பெருமாள் சிலைகள்

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஊரானது கற்களில் சாமி சிலைகள் செய்வதில் உலக புகழ் பெற்றது. இங்கு 150 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. இதன்முலம் தினமும் சாமி...

திருப்பூரில் சமூக தொழில் முனைவோர் முயற்சியின் செயல் திறன் கருத்தரங்கு..!

மாணவிகள் தங்களுடைய படைப்பாற்றல், புதுமையான எண்ணங்களுடன்  சமூக அக்கறையுள்ள தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். எத்தியோப்பியா ஹவாசா பல்கலைக்கழக கூட்டுறவு துறை பேராசிரியர் டாக்டர் கருணாகரன் பேச்சு..!...

பள்ளி மேலாண்மை குழு மறு கூட்டமைப்பு புதிய தலைவராக வக்கீல் முத்துலட்சுமி தேர்வு..!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், நம் பள்ளி குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்திடவும், அரசு பள்ளிகளை...

குரங்கு அம்மை நோய்..உலக சுகாதார அமைப்பு விளக்கம்..!

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் புதிய கொரோனா தொற்று அல்ல என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.   ஆப்பிரிக்க நாடுகளில்...

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற செவிலியர்..!

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பு நோயாளிகளிடம் பணம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர்...

பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மலிவான அரசியல் நடக்கிறது..!

பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் பாஜக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேற்குவங்க முதலமைச்சரும் மம்தா பானர்ஜி குற்றவாளிகள் தூக்கில்...

கே வி கிரி மெமோரியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்த கைப்பந்து போட்டியில் ஜெய் சாரதா பள்ளி அணி முதலிடம் ..!

திருப்பூர், பி.என்.ரோடு, திருமலை நகர், ஸ்ரீ சரஸ்வதிகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கே வி கிரி மெமோரியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் அவரது 100வது நினைவு தினத்தையொட்டி...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி: திருப்பூரில் அனுமதியின்றி இயங்கிய கெமிக்கல் நிறுவனம் முற்றிலும் அப்புறப்படுத்த நடவடிக்கை  பொதுமக்கள் பாராட்டு..! 

திருப்பூர் மாநகராட்சி, 4 வது மண்டலம்,   41 வது வார்டில் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட இடுவம்பாளையம்,  பெரியார் நகர் என்னும் பெயரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 300...

சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பிணவறையில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை..!

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அன்புரோஸ் என்பவர் ஊழியர்கள் தங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து...

கணவனுக்கு அறுவை சிகிச்சை..கட்டை பிரித்த மனைவிக்கு அதிர்ச்சி..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அறுவை சிகிச்சையின் பொழுது காயமடைந்த நபரின் முதுகில் கையுறையையும் சேர்த்து தைத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே நெடுவங்காடு பகுதியைச் சேர்ந்தவர்...

டெல்லியில் ரெட் அலர்ட்..அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!

தொடர் மழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதையடுத்து டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில்...

Right Menu Icon