மூன்று வாரத்தில் 200 குழந்தைகள் பலி..!
பாகிஸ்தானில் கடும் குளிரினால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடுமையான குளிர்நிலை வருகிறது. இதன் காரணமாக ஏராளமான குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது....





