--- --:--:-- --

மருத்துவம்

மூன்று வாரத்தில் 200 குழந்தைகள் பலி..!

பாகிஸ்தானில் கடும் குளிரினால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடுமையான குளிர்நிலை வருகிறது. இதன் காரணமாக ஏராளமான குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது....

தாலி கட்டியதும் மருத்துவமனைக்கு ஓடிய புதுமண தம்பதி..!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தந்தையிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்ற நிகழ்வு காண்போரை நெகிழ செய்துள்ளது. மணப்பாறை அருகே உள்ள சக்திவேல் என்பவரது மகள் நிவேதா.  ...

12ம் வகுப்பு வரை மட்டுமே படித்த போலி மருத்துவர்..!

கோவைக்கருகே பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து போலியாக மருத்துவம் பார்த்து வந்த நபர் கைது செய்யப்பட்டார். தேவராஜ் என்பவர் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதாரத்...

மூளைச் சாவடைந்த இளைஞர் மூலம் வாழ்வடைந்த 5 பேர்..!

சண்டிகரில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் மூலம் ஐந்து பேர் பலனடைந்துள்ளனர். சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த 23 வயதான ராஜேஷ் என்ற இளைஞர் மூளை சாவடைந்த நிலையில்...

பரபரப்பை கிளப்பிய வீடியோ மருத்துவரின் விளக்கம்..!

நோயாளியை அரசு மருத்துவர் அவதூறாக பேசியதாக கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் சம்மந்தப்பட்ட மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.   திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு...

அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஸ்டாண்டுக்கு பதிலாக மாப் குச்சி..!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   காஞ்சிபுரம் மாவட்டத்தில்...

ராயப்பேட்டை மருத்துவமனையில் நடக்கும் அவலம்..!

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ஏற்றப்படும் குளுக்கோசை உடன் இருப்பவர் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். எலும்பு முறிவுக்கு காலில் கட்டு போட்டவருக்கு பக்கெட்டை வைத்து முட்டுக் கொடுத்திருப்பது...

மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மருத்துவ மாணவி ஸ்ரீநிதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த திமுக இளைஞரணி நிர்வாகி வினோத் குன்னூர் நீதிமன்றத்தில்...

கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளிகளுக்கு பறந்த சுற்றறிக்கை..!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்புகள் 1,100ஐ தாண்டி விட்டது. குறிப்பாக பெங்களூருவில் மட்டும் பாதிப்புகள் 700ஐ நெருங்கி கொண்டிருக்கிறது.  ...

இன்று முதல் தடுப்பூசி முகாம்..!

வெள்ள பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் இன்று முதல் தட்டம்மை தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி வெள்ள பாதிப்புக்குள்ளான தென் மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி...

கொரோனா தொற்றால் ஒருவர் பலி..!

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த...

கொரோனா வைரசால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு..!

புதிய வகை கொரோனா பரவலால் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் என்ற JN 1...

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 376 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி...

தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் JN.1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,...

புலி தாக்கி 302 பேர் உயிரிழப்பு..!

நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் புலிகள் தாக்கி 302 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.   இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் 2018 ஆம்...

மீண்டும் மிரட்டும் கொரோனா.. தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு..!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 100 ஐ தாண்டி...

ரஜினியின் தோழியும், பிரபல நடிகையுமான ஹேமா சௌத்ரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

70, 80களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹேமா சவுத்ரி. இவர் இதுவரை சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.   நடிகை ஹேமா...

கருக்கலைப்புக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல்.. மயக்க மருந்து கொடுத்த மருத்துவர்..!

கருக்கலைப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் மயக்கவியல் மருத்துவர் தவறாக நடந்து கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மருத்துவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   சென்னை வில்லிவாக்கம்...

நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு சுற்றுலா சென்ற போது மாணவர்களுக்கு நடந்த சோகம்..!

அமெரிக்காவில் மூளை சாவடைந்த நெல்லை மாணவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து அவரது உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.   நாசா விண்வெளி...

புதிய வகை கொரோனா.. மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் : மா.சுப்பிரமணியன்

கேரளாவில் புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் இதனை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் நேற்று மட்டும் 246 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்....

கடலூரில் டெங்கு காய்ச்சலுக்கு 27 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

கடலூரில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   கடலூர் தலைமை அரசு மருத்துவமனை விருத்தாச்சலம் அரச மருத்துவமனை பண்ருட்டி அரசு மருத்துவமனை மற்றும்...

தெரு தெருவா இறங்கி வேலை செய்றோம்.. பயங்கரமான நோய்கள் பரவுது..!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெரு தெருவாக இறங்கி மாநகராட்சி அதிகாரிகள் வேலை செய்து வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜே. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.   மேலும்,...

இன்னமும் வடியாத வெள்ளத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம்..!

சென்னையை மணலி புதுநகர், எழில் நகர், கணபதி நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரில் கழிவு நீரில் கலந்து தேங்கி நிற்பதால் வெளியில் எங்கும்...

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா..!

கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கோவிட் 19 வைரஸால் உலகம் முழுவதும் இந்திய, சீனா, ரஷ்யா, அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட...

Right Menu Icon