--- --:--:-- --

மருத்துவம்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க என்ன காரணம்..?

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் சூழலில், டெங்கு காய்ச்சல் அதிகரிப்புக்கு என்ன காரணம், பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்வது...

பி.எட், எம்.எட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் (B.Ed, M.Ed) படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பி.எட், எம்.எட் (B.Ed, M.Ed) படிப்புகளுக்கு காலியாக உள்ள...

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்வு..!

கரூரில் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ள தவெக தலைவர் விஜய்...

11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...

கேரளாவில் மூளை திண்ணும் அமீபா நோய் பரவல்..!

கேரளாவில் மூளை திண்ணும் அமீபா நோய் பரவல் எதிரொலியாக தமிழ்நாட்டில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல்.. அரசு எச்சரிக்கை

காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில், வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள்,...

மருத்துவக் கலந்தாய்வு – இன்று இறுதிப்பட்டியல் வெளியீடு

மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வின் இறுதிப்பட்டியல் இன்று வெளியாகும் என மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூலை 30 ஆம்தேதி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

ஓமந்தூரார் மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவ மையம்:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 21 நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது, பதிலுரை வழங்கிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சு.பபிரமணியன் 2025...

மண்டல வாரியாக நாய்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு!

சென்னை பெருநகர மாநகராட்சி (GCC) சார்பில் செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம் சனிக் கிழமையன்று மத்தூரில் உள்ள MMDA பூங்காவில் தொடங்கப்பட உள்ளது. இதேபோன்று...

திருவாடானை அருகே மாணவிகளை கடித்த விஷ குழவி.. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி..!

திருவாடானை அருகே விஷ குழவிகள் கடித்ததில் பள்ளி மாணவிகள் உட்பட ஆறு பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தில் பலருக்கு விச...

சிகரங்கள் அறக்கட்டளை சார்பில் வஞ்சிபாளையத்தில் ரத்ததான முகாம்!

திருப்பூர் வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் ரோட்டரி திருப்பூர் வஞ்சிபாளையம் உடன்...

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவல்..!

கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்கள் பழங்களை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நிபா வைரஸ், விலங்குகள்...

ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்.. கோவிட் தடுப்பூசி காரணமா?

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில், இணை நோய் எதுவுமின்றி இளம் வயதினோர் ஏராளமானோர் இருந்தது...

MBBS, BDS-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  ...

டாக்டருக்கு படிக்க இதுவரை 60,000 பேர் விண்ணப்பம்!

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேர இதுவரை 60,000 விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.  ...

ஒரே நாளில் 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பெரும்பாலானோருக்கு குறைந்த வீரியத்துடனே தொற்று பரவுகின்றது.  ...

பரவும் கொரோனா தொற்று.. மீண்டும் அமலாகும் ஊரடங்கு..!

கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது என்பதால் ஊரடங்கிற்கு அவசியம் இருக்காது...

பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமா? – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பள்ளிகளில் முக கவசம் அணிவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், விளக்கமளித்துள்ளார். ...

9 வயது சிறுவனுக்கு கொரோனா..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. இந்தச் சூழலில் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிறுவனை வீட்டிலேயே...

மீண்டும் பரவி வரும் கொரோனா..!

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை...

கொரோனா தொற்று பாதித்த 2 பேர் உயிரிழப்பு..!

மும்பையில் கொரோனா தொற்று பாதித்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் பாதித்த 59 வயது பெண் ஒருவர், சிறுநீரக நோய் பாதித்த 14 வயது...

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல்..!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வருவதாகச் சுகாதாரத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு 8 முதல் 10 பேர் வரை பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ...

தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தமிழகம் முழுவதும் நடத்திய புத்துணர்வு பயிற்சி முகாம்..!  

முஸ்லீம்களின் 5 முக்கிய கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் பயணமானது வருடா வருடம் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தில்  மேற்கொண்டு வருகின்றனர்.   புனித ஹஜ்...

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழப்பு

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அதிக ரத்தப்போக்கு காரணமாக...

Right Menu Icon