--- --:--:-- --

மருத்துவம்

டெங்கு காய்ச்சல் ஆய்வுக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை..!

டெங்கு காய்ச்சலை கண்டறிய ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   கிருஷ்ணகிரி...

விழுப்புரத்தில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல்..!

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் பழனி. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 6 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 பேர் என மொத்தம்...

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை வீட்டிற்கு சென்று 10 கோடி வழங்கிய முதல்வர்..!

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 10.5 கோடி ரூபாய் அளித்து உதவியுள்ளார். டெல்லியை சேர்ந்த தம்பதிக்கு அரிய வகை நோயால்...

கீழ்பாக்கத்தில் மருத்துவர்கள் திடீர் போராட்டம்..!

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்க கோரி தமிழ்நாடு...

காலாவதியான பாட்டில் – நிறைந்த குப்பை கிடங்கு..!

அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய டானிக் பாட்டில்களை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ளன.   காலாவதியாகிவிட்ட சுமார் 1000...

அரிய  நோய் பாதிப்பிருந்த 69 வயது நபருக்கு புதிய வாழ்க்கையை தந்திருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை..!

மதுரையில் தென் தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC), Metabolic Encephalopathy மற்றும் Atypical Autoimmune parkinsonism/encephalitis நோய்...

அமைச்சர் மா.சுப்பிரமணியனின் உடல்நிலை குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை விளக்கம்..!

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உடல் பரிசோதனைகளுக்கு பின் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.   காலையில் நடை பயிற்சி முடித்துவிட்டு பொதுமக்களை சந்தித்த...

மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பெண்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.   தாசநாயக்கன்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல்...

நீட் தேர்வு விவகாரம் – மத்திய அரசை கண்டித்து போராட்டம் அறிவிப்பு..!

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞரணி மாணவரணி மற்றும் மருத்துவ அணியினர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.   நீட் தேர்வுக்கு விலக்கு...

இதை கேட்டு சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை என ஆளுநரை விமர்சித்த ப.சிதம்பரம்

நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போட வேண்டுமா வேண்டாமா என இந்திய குடியரசுத் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்...

காய்ச்சலுக்கு மெடிக்கலில் போட்ட ஊசி.. கை, கால் இழுத்து கொண்டதால் பரபரப்பு..!

சிதம்பரம் அருகே காய்ச்சலுக்காக மருந்து கடையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்தார். 23 வயதான தனசேகர் கொத்தனார் வேலை செய்து வந்தார். காய்ச்சலுக்காக கொத்தட்டையில் உள்ள...

பதவி உயர்வு வழங்காததை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம்..!

சுகாதார செவிலியர் பெண்கள் என்பதால் பதவி உயர்வு வழங்கப்படாமல் மிரட்டப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மாவட்டம் தழுவிய...

சென்னை மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை.. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு..!

தவறான சிகிச்சையால் குழந்தை கை அகற்றப்பட்டதாக தாய் குற்றம் சாட்டியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது...

அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு.. சுகாதாரமற்ற நிலையில் இருந்த கழிவறை..!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை செயலாளர் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை கண்டு அதிகாரிகளை கடிந்து கொண்டார்.   செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்...

சர்வதேச பயணிகளுக்கு இனி கொரோனா பரிசோதனை இல்லை : மத்திய அரசு

இந்தியா வரும் சர்வதேச பயணிகளில் இரண்டு சதவீதம் பேருக்கு ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   நாடு...

கொரோனாவுக்கான செலவின கட்டுப்பாடுகள் நீக்கம் – தமிழக அரசு உத்தரவு

கொரோனாவுக்கான செலவின கட்டுப்பாடுகளை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தின் பொழுது நிதிச் சுமையை குறைக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.  ...

அரசு பள்ளி மாணவி நீட் தேர்வில் சாதனை..!

வந்தவாசியை சேர்ந்த அரசு பள்ளியில் படித்த மாணவி ரோஜா நீட் தேர்வில் தர வரிசையில் நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். முதல் முயற்சியிலேயே 544 மதிப்பெண்...

மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியானது..!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ் , பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40, 193 மாணவர்கள்...

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு டார்ச் வெளிச்சத்தில் தையல் போட்டதால் அதிர்ச்சி..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு டார்ச் வெளிச்சத்தில் தையல் போடும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. செஞ்சி பகுதியில்...

புதுச்சேரி மருத்துவ படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பம்..!

சென்டாக் அமைப்பு மூலம் நடைபெறும் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.   ஜூலை 12 முதல் 18ஆம் தேதி...

கர்ப்பிணியின் கர்ப்பப்பை மற்றும் குடலை சேர்ந்து தைத்து விட்டதாக குற்றச்சாட்டு..!

கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் பாதிப்பு என புகார் தெரிவித்த குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் தனியே தரையில் விழுந்து போராட்டம் நடத்தினர்.   கடலூர்...

கர்ப்பிணியின் உடலை 36 மணி நேரத்திற்கு மேலாக உடற்கூறு ஆய்வு செய்யவில்லை என போராட்டம்..!

கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணியின் உடலை 36 மணி நேரத்திற்கு மேலாக உடற்கூறு ஆய்வு செய்யவில்லை எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 9 மாத கர்ப்பிணியான சுதா...

போலி மருத்துவர் அளித்த சிகிச்சையால் சிறுவனின் உயிர் பறிபோன பரிதாபம்..!

போலி மருத்துவர் அளித்த சிகிச்சையால் அப்பாவி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 13 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததால்...

தவறான சிகிச்சையால் கையை இழந்த குழந்தை.. 50 லட்சம் நிவாரணம்..!

அரசு மருத்துவமனை அலட்சியத்தால் கையை இழந்த ஒன்றரை வயது குழந்தையின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்....

Right Menu Icon